• Sat. Oct 11th, 2025

கொழும்பினை அண்டிய பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

Byadmin

Jun 5, 2018

கொலன்னாவ மின் கட்டத்தில் இருந்து கொள்ளுப்பிட்டிய முதன்மை கட்டம் வரையிலான மின்பாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனை அண்டிய பகுதிகள் சிலவற்றுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்னா ஜெயவர்தன இது குறித்து தெரிவிக்கையில், குறித்த மின் தடையினை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *