• Sun. Oct 12th, 2025

இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வரின் விளக்கமறியல் நீடிப்பு

Byadmin

Jun 12, 2018

(இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வரின் விளக்கமறியல் நீடிப்பு)

அண்மையில் வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத ரங்கே பண்டாரவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *