• Sat. Apr 4th, 2026

கடலில் இருந்து நகர நிலப்பகுதியை, உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில்

Byadmin

Jun 28, 2018

(கடலில் இருந்து நகர நிலப்பகுதியை, உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில்)

கொழும்பு துறைமுக நகருக்கான நிலப்பகுதியை, கடலில் இருந்து உருவாக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, துறைமுக நகரக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது முழு வீச்சில் நிலத்தை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று சீன நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *