• Sat. Oct 11th, 2025

rice

  • Home
  • “நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினி போட மாட்டேன்” – ஜனாதிபதி

“நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினி போட மாட்டேன்” – ஜனாதிபதி

கடந்த கால கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் அரிசியின் விலை உயர்வடைந்தாலும், சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை மேலும் அதிகரித்தால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி…