• Sun. Oct 12th, 2025

sea

  • Home
  • அக்கரைப்பற்றுக் கடலில் காணாமல் போன சகோதரர்கள் சடலங்களாக மீட்பு

அக்கரைப்பற்றுக் கடலில் காணாமல் போன சகோதரர்கள் சடலங்களாக மீட்பு

அக்கரைப்பற்றுக் கடலில் நீராடியபோது,  அலையால் அள்ளுண்டு காணாமல் போன சகோதரர்கள் இருவரும் சடலங்களாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். நாவற்காட்டைச் சேர்ந்த குமார் சகீத் (வயது 18), குமார் தீவு (வயது 20) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நண்பர்கள்…