• Sun. Oct 12th, 2025

selfie

  • Home
  • செல்ஃபி எடுத்ததால் இரண்டு வருடங்களில் 32 பேர் உயிரிழப்பு

செல்ஃபி எடுத்ததால் இரண்டு வருடங்களில் 32 பேர் உயிரிழப்பு

பாதுகாப்பற்ற இடங்களில் செல்ஃபி புகைப்படங்களை எடுக்க முயற்சித்த 19 பேர் இந்த வருடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த வருடத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு வருடங்களிலும் உயிரிழந்தவர்களில் 90 வீதமானவர்கள் இளம் வயதினர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், பாதுகாப்பற்ற தொடரூந்து…