• Sat. Oct 11th, 2025

Weather

  • Home
  • நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்!

நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்!

நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்! —————————————————————————————————————————— நாட்டின் வானிலை கடந்த சில தினங்களாக சீரானதாக இல்லை. பல பிரதேசங்களில் இரண்டொரு நாட்களாக கடுமையான மழை பெய்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.…

இலங்கையில்அனர்த்த எச்சரிக்கை: அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அகலவத்தை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்,…