யஹ்யாகானின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றும் பொருட்டு,பசித்திருந்து நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் சமூக…