• Tue. Oct 14th, 2025

admin

  • Home
  • “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீடு

“ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீடு

கல்வியலாளரும் பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம். ராஸிக் எழுதிய “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (08) ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான…

நாம் இவர்களை தட்டிக்கேட்க வில்லையென்றால் இறைவன் எம்மை தண்டிப்பான்

சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை, மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் நேர்மையுடன் ஈடுபட்டு வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்…

“மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள்” – ரவூப் ஹக்கீம்

புதிய அரசியல் யாப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றபோது, அதனை வாபஸ் பெறுகின்ற அளவுக்கு மதபீடங்கள் சவால் விட்டாலும் அதனை சாதுரியமான முறையில் எதிர்கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்‌ற வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.…

பைட் கென்சா் டீமீன் வருடாந்த ஒன்று கூடல்

கதிஜா பவுண்டேசன் தலைவா் எம். முஹம்மத் (என்.எம் ரவல்ஸ்) மகரகம  கென்சா் புற்றுநோய் வைத்தியசாலைக்கு 20 கோடி ருபாவுக்கு ஒரு பெட் ஸ்கனா் மெசினை பெற்றுக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கென்சா் பைட் டீமீன் வருடாந்த ஒன்று கூடல் நேற்று முன்தினம் (6)…

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித்தலைவர்கள் சந்திப்பு

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பொன்றை சர்வமத பிரதிநிதிகள் மேற்கொண்டனர். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியா­ழக்­கி­ழமை (06) இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகாலத்தில் தோன்றியுள்ள இன…

கிழக்கு பாடசாலைகளுக்கு கழிவறைகள் அமைக்க 23 கோடியே 80 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்தில் கழிவறைகள் குறைபாடுள்ள பாடசாலைகளுக்கு கழிப்பறைகளை நிர்மாணிக்க  தேசிய கல்வியமைச்சினால்  23 கோடியே 80 இலட்ச ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் கழிப்பறை குறைபாடுள்ள பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றின் குறைபாடுகளை தீர்க்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்…

2040 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பிரான்ஸில் தடை

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்த வாகனப் பயன்பாட்டில் வெறும் 1.2 சதவிகிதம் அளவுக்கே அந்நாட்டில் மின்சார…

நீர்கொழும்பு விஜயரட்ணம் கல்லூரி அதிபர், மற்றும் 85 மாணவர்களுக்கு டெங்கு (வீடியோ)

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக அநேகமான வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் 85 க்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

ஆறு புதிய கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி

புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்தற்காகன விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 92 கட்சிகளின் அனுமதி கோரியிருந்த நிலையிலேயே ஆறு…

35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை?

35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பான சட்டம் தற்போது தயாராகி வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இளைஞர்கள் அதிகமாக முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு வருவதனை தடுக்கும் நோக்கில்…