காளான் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளது. ஆனால், அவை அனைத்துமே உண்ணக்கூடியது அல்ல. ஏனெனில்…
கறிவேப்பிலையின் பயன்
மரங்களோடு மரமாக வளர்கிறது கறிவேப்பிலை . கிராமங்களில் எல்லாம் வீட்டுக்கு இரண்டு மரம் , மூன்று மரம் என்று நிக்கும் . நகரங்களில் எல்லாம் ஒரு சின்ன பிடி 5 , 10 ரூபாய்க்கு கிடைக்கிறது . கறிவேப்பிலை இலையை கசக்கி…
தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
🐝பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும் 🐝பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். 🐝மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும். 🐝எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். 🐝நெல்லிக்காய்…
ரத்த சோகை குணமாக வேப்பிலை மருத்துவம்
வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து…
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுபவரா நீங்கள்? இதெல்லாம் உங்களுக்கு நடக்குமாம்…
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில்…
பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..! முகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்!
பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..! முகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்! பூஜா என்ற இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ”என்…
நம்பிக்கை எனும் மாமருந்து
(நம்பிக்கை எனும் மாமருந்து)25 நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் காய்ச்சல், தலைவலி என்றாலே பதற்றமாகிவிடுகிறோம். எதிர்பாராத ஒரு விபத்து, அறுவை சிகிச்சையை சந்திக்கும்போது உறுப்புகளை இழக்க நேரிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை என்று முடிவுக்கு வருகிறவர்கள்தான் பெரும்பாலானோர். இவர்களையெல்லாம் பார்த்து சிரிப்பதுபோல் வாழ்ந்து காட்டிக்…
இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்
2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் உதவித்தொகைகளை கையளிக்கும் அதிகாரப்பூர்வ விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி மற்றும்…
நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்திக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். (14) மாலை, ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு மேற்கொண்ட கள விஜயத்தின்போது ஊடகங்களிடம் பேசிய…
இராவணா எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் விபத்து
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில், தெமோதரை மற்றும் பண்டாரவளை…