பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு…
இன்று வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) காலை 22,000 புள்ளிகளை கடந்ததுள்ளது. இன்று காலை சுமார் 09.35…
இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு – 17 ஆண்டு ஆராய்ச்சி வெற்றி
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. 2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல்…
உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாட, மது போத்தலுடன் வந்த மாணவர்கள்
உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொடை பாடசாலைக்கு மது போத்தலை கொண்டு வந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரண தர தேர்வு எழுதவிருந்தவர்கள். நேற்று முன்தினம் (1) மதியம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு…
கொலம்பிய ஜனாதிபதியின் உத்தரவு
கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். சர்வதேச சட்ட மீறல்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்யவும், மனித உரிமைகளை ஆதரிக்கவும், பாலஸ்தீன…
ஐ.நா. சபையில் ஜனாதிபதி அனுரகுமார, வழங்கிய வலுவான செய்தி – பாலஸ்தீன தூதர் பாராட்டு
ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய வலுவான செய்திக்கும், பாலஸ்தீனம் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கையின் நிலையான ஆதரவிற்கும், இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் இஹாப் கலீல் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் இஹாப் கலீல் மற்றும் வெளிவிவகார…
மணப்பெண்களே, இது உங்களுக்கான பதிவு
♥️ அந்த இறைவன் உனக்கு நல்வாழ்வு வழங்கட்டும்…!அவன் பாதுகாப்பு என்றும் உன்னை சூழட்டும்…!”பின்னர் அவள் மணப்பெண்ணாக அங்கு அனுப்பப்பட்டாள், அங்கே அவள் போற்றப்படும் பெண்ணாக திகழ்ந்தாள். யெமன் தேசத்தை தொடர்ந்து ஆண்ட ஏழு அரச குமாரர்களையும் பெற்றடுத்த தாய் என்ற பெருமையும்…
இலங்கை உணவு, பான ஏற்றுமதியாளர்கள் சவூதி சந்தைக்குள் பிரவேசிக்க உதவும் முறைகள் குறித்து ஆராய்வு
சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின் (SFDA) நிறைவேற்று அதிகாரியுடன் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் முக்கிய சந்திப்பு சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின் (SFDA) தலைமை நிறைவேற்று அதிகாரி Dr. ஹிஷாம் பின் சாத் அல் ஜத்ஹேய் அவர்களுடன்…
விஜய்யின் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு ரத்து
கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து த.வெ.க. தலைமை நிலையச் செயலகம்…
டிசம்பரில் இந்தியா செல்கின்றார் புடின்
எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு செல்லவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம்…