சுயநலம்( சிறுகதை)
அவ தன்னோட அம்மாவுக்குப்போன் பண்ணினா ”அசதி அசதியா வருது ஒடம்பு ரொம்ப வீக்காயிருச்சுன்னு நெனைக்கிறேன் தினம் காலையில எந்திரிச்சா ஒவ்வொருத்தரா ரெடி பண்ணி அனுப்பிச்சிட்டு அதுக்கப்புறம் குளிச்சிட்டு சாப்புட மணி 10 ஆயிறது , ஏதோ வயித்துக்கு போட்டுட்டு துணிமணிய வாசிங்மிசின்ல…
பலத்த மழை, மின்னல் குறித்த எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதால் மின்னலினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்…
ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் விற்பனைக்கு தடை!
ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் கைப்பேசிகளின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40% உள்நாட்டில் தயாரித்த உதிரிப் பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை…
யார் பிறரை நோவிக்காமல், புறப்படுகிறார்களோ அவர்களே பாக்கியவான்கள்…
லெபனானின் மிகப்பெரிய பணக்காரனான எமில் பூஸ்தானி என்பவன் தலைநகர் பெய்ரூட்டை அண்டிய அழகான ஒரு மலைக் குன்றில், தான் இறந்த பிறகு தன்னை அடக்கவென ஒரு கவர்ச்சிகரமான கல்லறையை முன்னதாகவே உருவாக்கி வைத்திருந்தான். அவனது தனியான சொகுசு விமானம் கடலில் விழுந்து…
“ஆறு தங்க முட்டைகள்”
படிக்க தவறாதீர்கள் (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்) ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.“தாத்தா, என் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை எனக்கு கற்பிக்க முடியுமா?” தாத்தா நீண்ட நேரம் யோசித்துவிட்டு,“உனக்கு ஒரு சக்திவாய்ந்த வாழ்க்கைப்…
முயலின் தந்திரம்
ஒரு கட்டில் சிங்கம் ஒற்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடும்.காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்ததது. அனைத்தும் சேர்ந்து ஒரு…
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்…
வாய் உள்ள பிள்ளை எங்கும் எப்படியும் பிழைத்துக்கொள்ளும்
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். ‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.மகாராணி கொதித்து விட்டார். ‘ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?’ அதை திரும்ப…