10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை,…
அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்
அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வீட்டிலும், வேலையிடத்தில் உள்ளவர்களுக்காக அலுவலகத்திலும் உழைத்துத் தியாகி பட்டம் சுமக்கும் பெண்களை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். அந்தத் தியாகம் அவர்களுக்கு எந்தக் கிரீடத்தையும் வைக்கப் போவதில்லை. மாறாக உடல் மற்றும் மனநலத்தில் அவர்கள்…
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு…
ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கை
உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம்…
அமெரிக்காவில் ஈரான் அதிபர் தெரிவித்த 3 முக்கிய விடயங்கள்
அமெரிக்காவில் ஈரான் அதிபர் தெரிவித்த 3 முக்கிய விடயங்கள் ஈரான் ஒருநாளும் அணு ஆயுதத்தை உருவாக்க முயன்றதில்லை, இனியும் முயற்சிக்கப் போவதுமில்லை. பேரழிவு தரும் ஆயுதங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். முஸ்லீம் நாடுகளின் ஒத்துழைப்புடன் விரிவான பிராந்திய பாதுகாப்பு அமைப்புக்கான தொடக்கமாக…
பாதுகாப்புக்களும், கண்காணிப்புக்களும் மரணத்தை தடுப்பதில்லை…
மைக்கல் ஜாக்சன் 150 வயது வரை வாழ வேண்டும் என்று கனவு கண்டுவந்தார். . அவரது தலைமுடி முதல் கால் விரல் நகங்கள் வரை தினமும் அவரைப் பரிசோதிக்க 12 மருத்துவர்களை அவர் தனது வீட்டில் நியமித்து வைத்திருநஅதார். அன்றாடம் ஒவ்வொரு…
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை
வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில்…
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”😃😃😃
ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🏡🏡🏡 அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿 வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு …. ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை🚶🚶🚶🚶🚶…
ஃபிராய்டின் கோட்பாடுகள் மரித்துவிட்டனவா?
ஃபிராய்டின் கோட்பாடுகள் மரித்துவிட்டனவா? சிக்மண்ட் ஃபிராய்ட் தனது கண்டுபிடிப்புகள் யாவும் அறிவியல் பூர்வமானவை என்று கூறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். ஆனால், அவர் கையாண்ட முறைமை அறிவியல் சார்ந்ததல்ல. அறிவியல் முறைமையின்படி ஒருவர் முன்வைக்கும் கருத்தை அல்லது கருதுகோளை ஆராய, அதைப்…
உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ள டாக்டர் யூசுப் எல் அசூசி
மெறோக்கோ நாட்டைச் சேர்ந்த டாக்டர் யூசுப் எல் அசூசி உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி நேரடியாக ரத்த நாளங்களுக்குள் இருந்தே ரத்தத்தை வடிகட்டும் திறன் கொண்டது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், தீவிர…