• Fri. Oct 31st, 2025

OTHERS

  • Home
  • மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா

மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா

(மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா) முஸ்லிம் பெண்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் மார்புகளை மிளிரவைத்து ஹிஜாப்களை அணிவதை காணக்கூடியதாய் உள்ளது, இவர்கள் சிலர் மாலைதீீவை சேர்ந்த பெண்கள் மற்றும் சிலர் ஜாவா…

சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்

(சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்) ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்கள் இருக்கின்றன. ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருதாக கூறப்படும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலில் வெளியாகும் என…

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

(அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு) கண்டி காவல்துறை நிர்வாக மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான மஹாசோன் பலகாய என்ற அடிப்படைவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின்…

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்

(ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள். 135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக…

இலங்கையின் சில, பகுதிகளில் சூறாவளி

(இலங்கையின் சில, பகுதிகளில் சூறாவளி) இலங்கையின் சில பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், பாலவி பகுதியில் சிறிய டொனாடோ வகையான சூறாவளி தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பாரிய தொழிற்சாலை…

பெரும்பாலான மாகாணங்களில் மழை

(பெரும்பாலான மாகாணங்களில் மழை) சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வில் எதிர்வரும் 15ம் திகதி வரை இலங்கையின் பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை கல்குடா, வெலிகந்த, பொலன்னறுவை, அம்பன்பொல, மதுரங்குளி ஆகிய இடங்களில் நண்பகல் சூரியன்…

வரலாற்றில் இன்று….

(வரலாற்றில் இன்று….) மார்ச் – 29 நிகழ்வுகள் 1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. 1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் இறந்தான். 1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை…

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

(விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்) ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது…

எது அழகானது..?

☔ எரிவதில் தீபம் அழகானது…….!!! ☔ சுடுவதில் சூரியன் அழகானது…….!!! ☔ சுற்றுவதில் புவி அழகானது…….!!! ☔ வளர்வதில் பிறை அழகானது…….!!! ☔ மின்னுவதில் விண்மீன் அழகானது……..!!! ☔ தவழ்வதில் குழந்தை அழகானது……..!!! ☔ குதிப்பதில் கடல் நீர் அழகானது……!!! ☔…

கண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள்

(கண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள்) கண்டி நிவாரண  அமைப்பு மையத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ. எல். அப்துல் கப்பார்    வழங்கிய விசேட செவ்வி. நேர்காணல்: – .இக்பால் அலி கண்டியினுடைய தற்போதைய  அங்குள்ள களநிலவரம் தொடர்பாக கூறுவீர்களா?…