• Sat. Apr 4th, 2026

SPORTS

  • Home
  • நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன், நான் புறப்படுகிறேன் – விராட்

நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன், நான் புறப்படுகிறேன் – விராட்

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி -12- திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “இந்த வடிவத்திலிருந்து நான் விலகுவது எளிதானது அல்ல, ஆனால் அது சரியான முடிவாக உணர்கிறது. நான் அதற்காக என்னிடம் இருந்த அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன்,…

கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து…

IPL போட்டிகள் ஒத்திவைப்பு

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட்…

டெல்லியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய கொல்கத்தா அணி

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியிற்கான நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பத்துவீச்சை தெரிவு…

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் மும்பை அணி துடுப்பெடுத்தாடியது.54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்விஇந்தப் போட்டியில்…

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி,…

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி

சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400×4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பேர் பங்கேற்கவுள்ளனர்.அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் சதேவ் ராஜகருணா ஆகியோர் இலங்கையைப்…

சவுதி அரேபியாவில் இலங்கையின் தேசியகீதம்

சவுதி அரேபியாவில் கம்பீரமாக ஒழித்த இலங்கையின் தேசிய கீதம். 2025 ஆசிய U18 தடகள சாம்பியன் போட்டியில், தருஷி அபிஷேகா 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றபோது, ​​இலங்கை கீதம் மைதானம் முழுவதும் எதிரொலித்தது. இலங்கை 8 பதக்கங்களுடன், நிறைவுசெய்து ஆசியாவில்…

சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (08) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறியதும் 22ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கான…

இன்று இறுதிப் போட்டியில் பங்கேற்கும் திமுத்

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்க விளையாடுவார் என்று இலங்கை…