• Sat. Oct 11th, 2025

LIFE STYLE

  • Home
  • இரட்டைக் குழந்தை பிறந்து விட்டதா..? கவலையை விடுங்க.. எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா..?

இரட்டைக் குழந்தை பிறந்து விட்டதா..? கவலையை விடுங்க.. எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா..?

இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும் அதனை கையாளும் பக்குவத்தை இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவேண்டும். கருவில் இருக்கும்போதே இரட்டைக் குழந்தைகள் பிறப்பது உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்பதால்…

புன்னகை

மனிதனின் முகத்தில் 80 தசைகள் இருப்பதாகவும் அந்த 80 தசைகளும் மனிதனின் மூலையுடன் உள்ள செல்கலுடன் தொடர்புபட்டு காணப்படுவதாகவும் மேலும் இத்தசைகள் மனித உடம்புக்குள் பாரிய தாக்கத்தை செலுத்துவதாகவும் உளவியல் கூறுகின்றது. இவை மனிதன் புன்னகைக்கும் பொழுது பயன்படுத்தப்படுவதாகவும் அதில் ஒவ்வொன்றும்…

சமையல் அறையின் கடுமையான துர்நாற்றமா.. இதை மட்டும் பண்ணுங்க

நம் வீட்டு சமையல் அறையில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை போக்க அற்புதமான இயற்கை வழிகள் இதோ, சமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்? தண்ணீரை மிதமான தீயில் வைத்து, ஆரஞ்சு பழத்தின் தோல், லவங்கம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு 2…

திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!

1) குடிக்க கூடாது.எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது 2) எப்பவும் பிரண்ட்ஸ் கூட அதிக நேரம் இருக்ககூடாது 3) கோபப்படகூடாது 4) வேலை செய்யும் இடத்தில் பெண்கள்கிட்ட பேசக்கூடாது. 5) சண்டை போட்டா மாமானர் மாமியரை திட்டக்கூடாது. அடுத்தவங்க முன்னாடியும்…

கணவன் – மனைவி பிரச்சினைக்கு இதுவரை காலமும் யாருமே சொல்லாத தீர்ப்பை சொன்ன மாமனார்!

மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த கணவன் அவனுடைய மாமானாருக்கு ஒரு SMS அனுப்பினான். “உங்கள் தயாரிப்பு (மகள்) மரியாதைக்குரியதாக இல்லை, எப்பொழுதும் சண்டை போடுகின்றது, உணவு ஒழுங்காக சமைப்பது இல்லை” மாமனாரின் பதில்: “தயாரிப்பு விற்கபட்டுவிட்டது, உத்தரவாதம் காலாவதியாகிவிட்டது, அதனால் உற்பத்தியாளர் பொறுப்பு…

முள்ளம்பன்றிகளின் முட்கள் எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, அவற்றின் சொந்த இனத்தால்கூட நெருங்க முடியாத கோட்டையை உருவாக்குகின்றன.

ஆம். கடும் குளிர் காலத்தில் அவை ஒன்றையொன்று நெருங்கி வந்து அரவணைப்பைத் தேடும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்போது முட்களின் வலியையும் அவற்றின் கூர்மையையும் அவை தாங்கிக் கொள்கின்றன. ஓரளவு சூடாக உணர்ந்தால் விலகிச் செல்கின்றன. பின்னர் மீண்டும் நெருங்கிச் செல்கின்றன.…

சிறுநீரை அடக்கிகொள்ளாதீர்கள் ஆபத்து…!

தினமும் குறைந்து ஆறேழு முறை சிறுநீர் கழிக்கும் நாம், அதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என சில இருப்பதை கவனிப்பதே இல்லை என்பது தான் உண்மை. சிறுநீர் என்பது நமது உடலில் சேரும் நீர் உணவுகளில் இருந்து சுத்தம் செய்யப்பட்ட…

மூட்டைபூச்சி கரப்பான்பூச்சி தொல்லையா….!

வீட்டுக்குள் எத்தனையோ டெக்னாலஜி நுழைந்த பிறகும் கூட, இந்த மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி தொல்லையில் இன்னும் ஒழியவில்லை. கடைகளில் மாதம் ஒரு புதிய ரசாயன மருந்தினை வாங்கி அடித்துவிட்டு, வீட்டை விட்டு அன்றி வெளியேறி மூக்கை பொத்திக் கொண்டு அமர்வது தான் மிச்சம்.…

நீங்க பேக்(Bag) மாட்டும் ஸ்டைல் இதுவா?.. உங்கள பத்தி ஈஸியா தெரிஞ்சிக்கலாம்

பேகை (Bag) மாட்டும் ஸ்டைலை வைத்து அவர்கள் மத்தியில் காணப்படும் சில பொதுவான குணாதிசயங்கள் மற்றும் பண்புகள் குறித்து தான் நாம் இன்று இங்கு இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்… முதுகில்! நீங்கள் முதுகில் பேக் மாட்டும் பழக்கம் இருப்பவரா? நீங்கள் எப்போதும்,…

“ ஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்

உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை…