• Fri. Nov 28th, 2025

INDIA

  • Home
  • இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பத்ருதீன் தயாப்ஜி, சுரையா தயாப்ஜி

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பத்ருதீன் தயாப்ஜி, சுரையா தயாப்ஜி

இந்திய தேசம் தனது 78வது விடுதலை நாள் தினத்தை 15ம் தேதி கொண்டாட உள்ளது. தேசியத்தின், தேச ஸ்நேகத்தின், தேச பக்தியின் அடையாளமாக தேசிய பதாகை மூவர்ணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பட்டொளி வீசி பறக்க போகிறது. இந்த மகத்தான…

இப்படியும் நடந்தது

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சமீபத்தில் புதிய சிம் வாங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் முந்தைய தொலைபேசி இலக்கம் 90 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் காணப்பட்டதால், அவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய தொலைபேசி இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.…

பேருந்து நிலையத்தில் 2 வயது மகனை தவிக்கவிட்டு காதலனுடன் ஓட்டமெடுத்த தாய்

இந்தியாவின், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனது 2 வயது மகனைப் பேருந்து நிலையத்தில் தனியாகத் தவிக்கவிட்டு, ஆண் நண்பருடன் தாய் உந்துருளியில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது 2 வயது மகனைப் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு இன்ஸ்டாவில் பழக்கமான…

இணையதளத்தில் வைரலாகும் யாசகர் !

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர் ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் யாசகம் எடுத்து வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. யாராவது சில்லறை இல்லை என்றால்…

இலங்கைக்கு கடத்தவிருந்த பல கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.  மேலும் இக்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 5 கடத்தல்காரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். …

இந்தியா – இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் முன்னிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும், பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன்…

முதல்வர் ஸ்டாலினுக்கு தீவிர சிகிச்சை

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவுகள் இயல்பாக உள்ளன. அவர் இரண்டு நாள்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல் ; இளைஞனின் செயலால் பெரும் துயரம்

காட்பாடி அருகே கர்ப்பிணியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிய வழக்கில் வாலிபர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. வரும் திங்கட்கிழமை தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தது. ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் 35 வயது…

மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்

தனது 14 வயது மகளுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட தாய் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம்,  கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  இடம்பெற்றுள்ளது. அங்கு 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த…

விண்வெளிக்கு தயாராகும் 23 வயதான பெண்

23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பாலகொல்லு பகுதியை சேர்ந்தவர் ஜானவி தங்கேட்டி(23). பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர்,…