• Fri. Nov 28th, 2025

HEALTH

  • Home
  • எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..?

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..?

(எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..?) எலும்பு என்பது உடலின் மிக முக்கியத் திசுவாக குறிப்பிடப்படுகின்றது. கல்சியம் மற்றும் பாஸ்பரஸால் உருவாக்கப்பட்டதே எலும்பு. நமது ஒவ்வொரு அசைவுகளுக்கும் எலும்புகளே முக்கிய காரணம். எலும்புகள் தான் நம் உடலின் உள்உறுப்புகளைக்…

தினமும் நீச்சல் பயிற்சி மேற் கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா..?

(தினமும் நீச்சல் பயிற்சி மேற் கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா..?) வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடிய பயிற்சிகளில் நீச்சற்பயிற்சி முதன்மை பெறுகிறது. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது இந்த நீச்சல் பயிற்சி.…

புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு கேரட் ஜூஸ்

(புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு கேரட் ஜூஸ்) தேவையான பொருட்கள் : ஆரஞ்சு பழம் – 2, கேரட் – ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தேன் – தேவையான அளவு. செய்முறை : ஆரஞ்சு பழத்தின் தோல், விதையை…

வாதப் பிரச்சனையை உடனடியாக குணமாக்கும் முருங்கை பூ சாதம்..!

(வாதப் பிரச்சனையை உடனடியாக குணமாக்கும் முருங்கை பூ சாதம்..!) முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதம் பிரச்சனையை எளிதில் குணமாகும். தேவையான பொருட்கள் : முருங்கை பூ – 2 கப், சின்ன வெங்காயம் 50 கிராம், கடுகு – 1…

(வீட்டில் எறும்பு தொல்லைய சமாளிக்கவே முடியலையா..? இதை ட்ரை பண்ணுங்க) ** இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். ** மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.…

குழந்தையின் உயிரை பறித்த கீரை..! மிகவும் ஆபத்தானது.. கட்டாயம் படியுங்கள்

கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது. குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே…

ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்!

புனித ரமலான் நோன்பு பொதுவாக மிகவும் கடுமையானது. ஏனெனில், இந்த நோன்பின் போது இஸ்லாமியர்கள் 16 மணி நேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல் இருப்பார்கள். எனவே இக்காலத்தில் அவர்கள் அதிகம் சுற்றாமல் ஓய்வு எடுப்பதோடு, அதிகாலையில் சாப்பிடும்…