• Sat. Oct 11th, 2025

LOCAL

  • Home
  • தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால்…

தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால்…

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால் அதனை பெற்றுக் கொள்வது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குவைத் செல்ல எதிர்பார்த்தவருக்கு அறிமுகமான ஒருவர் பொதி ஒன்றை வழங்கி அதனை குவைத்தில் உள்ள நண்பரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதனை உதவியாக செய்ய…

செப்டம்பர் மாதத்தில் ரூ. 253.15 பில்லியனை வசூலித்த இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கம் செப்டம்பர் மாதத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர வருவாயைப் பதிவு செய்துள்ளது. 2025 செப்டம்பரில் ரூ. 253.15 பில்லியனை வசூலித்துள்ளது.சுங்கத் துறையின் கூற்றுப்படி, இது 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடும்போது 74.6% அதிகரிப்பைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சுங்க…

கொழும்பிலிருந்து சென்ற விமானத்துடன் பறவை மோதல்

கொழும்பிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் பயணத்தை ரத்து செய்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து…

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியபடுகிறார்கள்

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியபடுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கூற்றுப்படி, நாட்டில் வாய்வழி புற்றுநோய் மிகவும் பொதுவாக கண்டறியப்படும் வடிவமாக உள்ளது.…

முட்டையின் விலையில் வீழ்ச்சி

முட்டை விலை குறைந்துள்ளது. ஒரு வெள்ளை முட்டை ரூ. 28 க்கும், சிவப்பு முட்டை ரூ. 30 க்கும் விற்கப்படுகிறது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

“டுபாய்” என்ற பெயரில் வட்ஸப் குழு – தம்பதியினர் பிடிபட்டனர்

குருணாகல் – பொல்கஹவெல நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் தம்பதி ஒன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர். பொல்கஹவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான இளம் தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 21…

எரிவாயு வயலைக் கண்டுபிடித்ததாக ஈரான் அறிவித்துள்ளது

10 டிரில்லியன் கன அடி எரிவாயு மற்றும் 200 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கொண்ட ஒரு எரிவாயு வயலைக் கண்டுபிடித்ததாக ஈரான் அறிவித்துள்ளது.

இலங்கையிலும், உலகிலும் வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின்…

நோபல் பரிசுக்கு 338 பேர் பரிந்துரை – இறுதிப் பட்டியலிலும் ட்ரம்ப் இல்லை

நோபல் பரிசு அக்டோபர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட இருக்கிறது. ட்ரம்ப், அமைதிக்கான நோபல் தனக்கு வழங்கப்பட வேண்டுமென அறிவித்துள்ளார். ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா, அர்மேனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அது…

விலையுயர்ந்த தொலைபேசி விசேட விலைக்கழிவில் என எவராவது கூறினால் ஏமாந்து விடாதீர்கள்

விலையுயர்ந்த கைத்தொலைபேசி விசேட விலைக்கழிவில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தைப் பார்த்து பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். 29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு – 02, கல்முனை என்ற முகவரியைச் சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள் இருப்பு இருப்பதாகவும்,…