பதற்றமடைய வேண்டாமென லிட்ரோ அறிவிப்பு
எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், தம்மிடம் போதுமானளவு இருப்பு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகத் தேவையற்ற வகையில் பதற்றமடைய வேண்டாம் என…
டியூசன் வகுப்புகள் 5 மணிக்கு முன் முடிவுறுத்தப்பட வேண்டும், உணவகங்கள் 3 மணிக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும்
றமழான் நோன்பு காலத்தில் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் நோன்பின் மாண்புகளைப் பேணும் வகையிலும் ஒழுக்க விழுமியங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் புதன்கிழமை (18) இரவு விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.…
பல வருடங்களாக சவுதி அரேபியா வழங்கிய, வெற்றிகரமான ஒத்துழைப்பைப் பாராட்டிய இலங்கைத் தூதுக்குழு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இளவரசர் அப்துல்ரஹ்மான் பின் அய்யாஃப் அல்-முக்ரின் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்பு…
இப்படியும் நடைபெறுகிறது – எச்சரிக்கை பதிவு
கொழும்பில் முதியவர்களை மயக்கமடையச் செய்து அவர்களது தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் புதிய வகை மோசடி அம்பலமாகி உள்ளது. ராகம சந்தைப்பகுதிக்கு அருகில் உள்ள மாதா சொரூபத்திற்கு முன்பாக மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, குட்டையான தோற்றமுடைய வயதான பெண் ஒருவர் அவரை…
போதைப் பொருளுக்கு எதிராக ஜனாதிபதி ஆற்றிய வரலாற்று முக்கியத்துவமிக்க உரை (முழு விபரம்)
2026 ஆம் ஆண்டு என்பது “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாகும். சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை எந்தவொரு பிள்ளையும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பலியாகாத ஒரு நாட்டை கட்டியெழுப்புவோம். நமக்கு…
இலங்கை தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதை, பாலஸ்தீன் மக்கள் உயர்ந்த மதிப்புடன் பாராட்டுகின்றனர்
இலங்கைக்கான பாலஸ்தீன் தூதர் இஹாப் ஐ. எம். கலீல், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை (11) வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். பாலஸ்தீன் மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிளில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்காக பாலஸ்தீன் தூதர்…
நாட்டில் கையடக்கத் தொலைபேசி பாவிப்பவர்களின் கவனத்திற்கு
தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட தொலைபேசி தொடர்பான முறைக்கபடுகள் கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தனிப்பட்ட புகைப்படங்கள், டிஜிட்டல் அடையாளங்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளின் உணர்திறன் தன்மையை எடுத்துரைத்து, தொலைந்து…
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு போரா சமூகம் வாழ்த்து
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா…
ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு கல்விப் புலமைப்பரிசில்களை விரிவுபடுத்தவும், சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கவும் நடவடிக்கை. ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…
பாகிஸ்தானுக்கு நன்றி கூறியுள்ள ஜனாதிபதி அநுர குமார
இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்…