நாம் எல்லா சவால்களையும் ஏற்றுக்கொண்டு, எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம்
கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கை தயாரித்தல், திட்டம் வகுத்தல், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எம்மால் சிறப்பாக முன்னெடுக்க முடிந்துள்ளது. நிதி ஒதுக்கீட்டில் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது. நிறுவனக் கட்டமைப்பைப்…
போதைப்பொருட்களுக்கு எதிராக ஜனாதிபதியின், தொடர் அதிரடி நடவடிக்கைகள்
போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் இரண்டாவது அமர்வு இன்று (25) ஜனாதிபதி…
மறு அறிவித்தல்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆபத்தான கடல் பிராந்தியங்களில்…
இலங்கையில் அதிர்ச்சி தரும் HIV அதிகரிப்பு
உலகளவில் HIV தொற்றைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்திய தரவுகளின்படி இலங்கை அதற்கு நேர்மாறான திசையில் நகர்ந்து வருகிறது. உலகளவில், 2010 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் புதிய HIV தொற்றுகள் 40% குறைந்துள்ளன. mஎனினும், HIV…
“தாதியர் சீருடையில் மாற்றம் இல்லை”
தாதியர் அதிகாரிகளின் சீருடையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சுகாதாரத் துறை தொழில்களின் சீருடை தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவால் எடுக்கப்படும் என்று…
மாணவர்களிடையே புகைபிடிப்பது அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பது அதிகரித்து வருவதாக சுவாச மருத்துவர் ஆலோசகர் டாக்டர் துமிந்த யசரத்ன தெரிவித்தார். ஊடக சந்திப்பில் பேசிய டாக்டர் யசரத்ன, கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதிலேயே சிகரெட்டுகளைப் பரிசோதிக்கத் தொடங்குகிறார்கள் என்றார். இவ்வளவு இளம்…
ICU நோயாளி, வைத்தியசாலைக்கு முன்பாக சடலமாக மீட்பு
காலி வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன்பாக நபர் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்தவர் என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது
யட்டியந்தோட்ட பிரதேச சபையின், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நான்கு வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது. தவிசாளர் மற்றும் சுயேச்சை உறுப்பினர் சூரிய குமார் சுமித்ரன் உட்பட 12 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பட்ஜெட் முன்மொழிவுக்கு ஆதரவாக…
மகனுக்காக உயிரை விட்ட தந்தை – இலங்கையில் உணர்வுபூர்வமான சம்பவம்
மிஹிந்தலையில் மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை காப்பாற்ற ஓடிய தந்தையே குளவி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஜகத்…
வெள்ளத்தில் சிக்கிய மீன் வகைகள்
அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பகுதி மற்றும் கிட்டங்கி வீதி, சொறிக் கல்முனை , சேனைக்குடியிருப்பு,…