• Mon. Oct 13th, 2025

LOCAL

  • Home
  • சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூரிய சக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் ஞாயிற்றுக்கிழமை (27) அன்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 10 மெகாவாட் மின்…

பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் வெள்ளிக்கிழமை (25) இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது  புலனாய்வு துறையினருக்கு மற்றும் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி பொலிஸாரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை வத்திராயன்…

கடவுச்சொற்களைப் பகிர வேண்டாம்

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 5400க்கும் மேற்பட்ட இணையக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், எக்காரணம் கொண்டும்…

மாலைத்தீவை சேர்ந்தவர்களுக்கு 1 வருட விசா; அமைச்சர் விஜித

வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மாலைத்தீவை சேர்ந்தவர்களுக்கு 1 வருட விசாவை அரசாங்கம் வழங்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற சுற்றுலா தொடர்பான கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை…

தென்கொரிய ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு நாமல் பாராட்டு

புலம்பெயர் இலங்கை பணியாளர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டமைக்காக தென் கொரிய ஜனதிபதி லீ ஜே மியுங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராட்டியுள்ளார். பாதுகாப்பதற்கான ஒரு நேர்மறையான மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று…

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா நுண்கலை பீடத்தில் நடைபெறும். இந்தத் திட்டத்தின் கீழ்,…

திருமணத்திற்கு செல்ல தயாரான சிறுமி ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்லவிருந்த நிலையில், தனது மகளை தயார்…

இலங்கைக்கு கடத்தவிருந்த பல கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.  மேலும் இக்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 5 கடத்தல்காரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். …

பேருந்தின் சாரதியை தாக்கியவர்கள் கைது

கண்டி பொலிஸ் பிரிவின் ஹந்தானை பகுதியில் கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மூன்று சந்தேக நபர்களையும் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.  கைது…

10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – 62 வயது முதியவர் கைது

யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி…