இலங்கையில் பிறப்பும், திருமணமும் குறைந்து இறப்பு அதிகரிப்பு
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி, மிகக் குறைந்த பிறப்புகள் முல்லைத்தீவு பகுதியில் 846…
இன்று வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) காலை 22,000 புள்ளிகளை கடந்ததுள்ளது. இன்று காலை சுமார் 09.35…
இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு – 17 ஆண்டு ஆராய்ச்சி வெற்றி
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. 2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல்…
உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாட, மது போத்தலுடன் வந்த மாணவர்கள்
உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொடை பாடசாலைக்கு மது போத்தலை கொண்டு வந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரண தர தேர்வு எழுதவிருந்தவர்கள். நேற்று முன்தினம் (1) மதியம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு…
ஐ.நா. சபையில் ஜனாதிபதி அனுரகுமார, வழங்கிய வலுவான செய்தி – பாலஸ்தீன தூதர் பாராட்டு
ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய வலுவான செய்திக்கும், பாலஸ்தீனம் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கையின் நிலையான ஆதரவிற்கும், இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் இஹாப் கலீல் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் இஹாப் கலீல் மற்றும் வெளிவிவகார…
இலங்கை உணவு, பான ஏற்றுமதியாளர்கள் சவூதி சந்தைக்குள் பிரவேசிக்க உதவும் முறைகள் குறித்து ஆராய்வு
சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின் (SFDA) நிறைவேற்று அதிகாரியுடன் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் முக்கிய சந்திப்பு சவூதி உணவு மற்றும் மருந்து அதிகாரசபையின் (SFDA) தலைமை நிறைவேற்று அதிகாரி Dr. ஹிஷாம் பின் சாத் அல் ஜத்ஹேய் அவர்களுடன்…
தற்போதைய எமது அரசாங்கத்திற்கும் தேவைப்படுவது புரிந்துனர்வை ஏற்படுத்துவதாகும் – முனீர் முலப்பர்
மொழிபெயர்ப்பு சேவை ஊடாக பல்லின மக்கள் வாழும் எமது நாட்டிற்கு ஒரு சிறந்த பணி நடைபெறுகின்றது. இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுகின்றது என தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு “நம்பகமான எதிர்காலத்தை உருவாக்கும் மொழி…
8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி
இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை…
லாப்ஸ், லிட்ரோ விலைகளில் எந்த மாற்றமும் இல்லை
மாதாந்திர விலை திருத்தத்தின்படி லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ…
கத்தார் மீதான எந்தவொரு தாக்குதலையும், அமெரிக்கா பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதும்
கத்தார் எல்லைக்குள் அல்லது அதன் இறையாண்மை மீதான எந்தவொரு தாக்குதலையும், அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அண்மையில் நெதன்யாகு, ட்ரம்ப முன்னே கத்தார் பிரதமரிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.கத்தாரின்…