• Sat. Apr 4th, 2026

LOCAL

  • Home
  • கொழும்பில் குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம்

கொழும்பில் குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம்

குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம் மற்றும் 35வது விடுதலை தினம் ஆகியவை(9) இரவு கொழும்பில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதீதியாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்து கொண்டார். கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் என…

இது எனது, அடுத்த கனவு

இலங்கையில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, உலங்குவானூர்தி கொள்வனவு செய்வதற்காக 2026 சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது நவீன உலங்குவானூர்தியை வாங்குவதற்கான ஆரம்பகட்ட திட்டங்களை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பிலும், தனது எதிர்கால நம்பிக்கைகள் குறித்தும்…

போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகள் – உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளைச் சேவையில் இணைத்துக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகப் போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்களாயின், பேருந்து உரிமையாளர்களின் வாகன அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார். அத்துடன், எந்தவொரு…

லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

அனுமதியின்றி புகைப்படம் எடுத்த இலங்கை யூடியூபர் கைது

பொது வெளியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இலங்கை யூடியூபர் ஒருவர், டொராண்டோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, அனுமதியின்றி அந்நியர்களைப் படம் பிடித்தமை தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து, நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான…

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இந்நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண், திருமதி…

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி அழைப்பு

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சாதனை படைத்த ராஜபக்ச விமான நிலையம்

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், 2025 ஆம் ஆண்டிலேயே அதிகளவான பயணிகள் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில்…

17 வயது A/L மாணவி கோடாரியால் தாக்கப்பட்டு கொலை

பொலன்னறுவை – முஸ்லிம் கொலனி 17 வயது பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய பாத்திமா நஷீமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

இலங்கைக் குடியரசின் 78வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது…