பங்களாதேஷை வெல்லுமா அயர்லாந்து?
பங்களாதேஷ், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது சியல்ஹெட்டில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே பங்களாதேஷ் வென்ற நிலையில், இப்போட்டியை வென்றாலே அயர்லாந்து சமப்படுத்த முடியும். அதற்கு போல் ஸ்டேர்லிங்க்,…
தேர்வாகாத வீரர்களுடன் உரையாடவுள்ள முகாமையாளர்
தனது குழாமில் தெரிவு செய்யப்படாத ஒவ்வொரு வீரருடனும் தனது தெரிவுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக உரையாடவுள்ள இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் தோமஸ் துஷெல், 2026 உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை அட்டவணப்ப்படுத்தவுள்ளார். சேர்பியா, அல்பானியாவுக்கெதிரான தகுதிகாண்…
கட்டுநாயக்கவில் சிக்கல் 3 விமானங்கள் மத்தலையில் தரையிறங்கின
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக, விமான நிலையத்திற்கு தரையிறங்குவதற்காக, புதன்கிழமை (19) காலை வந்த மூன்று விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. சீனாவின் குவாங்சோவிலிருந்து…
கரை ஒதுங்கிய டொல்பின் மீன் – கல்முனையில் சம்பவம்
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இன்று கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
கொழும்பில் இருந்து பதுளை செல்லும் ரயில்கள், நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டது
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்…
கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
வான்கதவுகள் ஒவ்வொன்றும் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து 1,400 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 18 அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வினாடிக்கு மொத்தமாக 9,000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு…
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!
கடந்த வாரம் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 330,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க…
சீதாவக்க அதிகாரம் தே.ம.சயிடம் சென்றது
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, சீதாவக்க பிரதேச சபையின் அதிகாரம் செவ்வாய்க்கிழமை(18) அன்று நிறுவப்பட்டது, மேலும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற முடிந்தது. சீதாவக்க பிரதேச சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட எந்தக் கட்சியோ அல்லது சுயேச்சைக்…
நாடே தேடிய நபரை, பிடிக்க உதவிய விதுஷாஞ்ஜனி (விது)
பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் விதுஷாஞ்ஜனி (விது) இறக்குவானையில் பிறந்து, இறக்குவானையில் கல்வி பயின்ற இறக்குவானையின் புதல்வி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பான அனைத்து…
இப்படியும் நடக்கிறது
மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டி, ரூ.620,000 மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்ற இருவர் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பை, பொதுவில…