• Fri. Nov 28th, 2025

LOCAL

  • Home
  • எச்.ஐ.வி தொற்று ஆண்களிடம் அதிகரிப்பு

எச்.ஐ.வி தொற்று ஆண்களிடம் அதிகரிப்பு

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீப தரவுகளின் படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் புதிதாக பதிவான பெரும்பாலான நோயாளிகள் ஆண்கள் என தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்…

மன்னாருக்கு கூட்டம் கூட்டமாக வந்த டெல்பின்கள்

மன்னார் – இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் கூட்டமாக வந்தன. சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள், மக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் அங்கு சென்று பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின்கள்…

டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச, விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல்

(15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாக…

இலங்கையின் துணிச்சலான முடிவுக்கு – பாகிஸ்தானிய செனட் நன்றி

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, துணிச்சலாக மேற்கொண்ட முடிவிற்காக இலங்கை அரசு, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆகிய தரப்புகளுக்கு, பாகிஸ்தானிய செனட் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், ஒற்றுமை மற்றும் மீள் தன்மைக்கான, இந்த நடவடிக்கையைப் பாராட்டி…

புதிய தேர்தல்கள் ஆணையாளராக ரசிக பீரிஸ்

புதிய தேர்தல்கள் ஆணையாளராக ரசிக பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

“இனி எமது நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை” – ஜனாதிபதி

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். (13) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின்…

எதிர்பார்க்கப்பட்டதை விட 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம்

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிதிசார் திட்டங்களை…

ஒட்டிப் பிறந்துள்ள இரட்டைக் குழந்தைகள், 3 மாதங்களுக்குப் பிறகு பிரிக்க நடவடிக்கை

காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. பன்னலவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இரட்டைக் குழந்தைகள் 4.4 கிலோ எடையும் கொண்டதாக இருந்தனர். மருத்துவமனை பணிப்பாளர்…

இலங்கையில் 8 நபர்களுக்கு ஒரு நாய்

🔴 இலங்கையில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாகின்றனர். 🔴 20 முதல் 30 இலட்சம் தெரு நாய்கள் உள்ளதாக மதிப்பீடு 🔴 8 நபர்களுக்கு ஒரு நாய் 🔴 நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருவதால்,…

தபால் மூலம் மக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்

இலங்கை தபால் சேவை மூலம் மக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான திட்டத்தை புதன்கிழமை (12) ஆரம்பித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.…