• Sat. Apr 4th, 2026

LOCAL

  • Home
  • வீடு எரிந்ததில் முதியவர் கருகி பலி

வீடு எரிந்ததில் முதியவர் கருகி பலி

வேயாங்கொடை – பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் வியாழக்கிழமை (29) அன்று அதிகாலையில் பரவிய தீயில் சிக்குண்டு 73 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். தீ பரவல்…

உள்ளூர் தங்க விலையும் எகிறியது

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஒரு பவுண் 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (29) நிலவரப்படி 24 கரட் ஒரு பவுண் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு…

இலங்கையில் தங்கத்தின் விலை 4 இலட்சத்தை கடந்தது

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அதற்கு இணையாக இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று (28) உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,250 டொலர் வரை அதிகரித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் தங்கத்தின் விலையில் 10,000 ரூபாய்…

முன்னும் பின்னுமான தகவல்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற அரபு நாடுகள் ஈரானுக்கு எதிராக அமெரிக்க தளங்களையோ அல்லது அவர்களின் வான்வெளியையோ பயன்படுத்த அனுமதிக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அனைத்து நாடுகளுக்கும் இடையே முன்னும் பின்னுமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதாக…

அலைசறுக்கு விளையாட்டில் விபரீதம்

புத்தளம் – மோதரவெல்ல பகுதியில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நலிந்த சதுரங்க அனுருத்த மெண்டிஸ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது திடீர் அலையில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அலைகளில் சிக்கிய…

கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து தப்பிய முன்சித் – காயங்களுடன் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைவு

திருகோணமலையில் திங்கட்கிழமை (26) அன்று முதல் காணாமல் போயிருந்த 17 வயதுடைய மாணவன் எம்.எல். முன்சித், கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் நிட்டம்புவ பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவரின் மகனான குறித்த…

கொழும்பில் இனிமேல் சொந்தமாக வீடு வாங்க முடியாதா…?

சொந்தமாக ஒரு வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்பு வாங்குவதற்கு, உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் கட்டுப்படியாகாத நகரமாக இலங்கைத் தலைநகர் கொழும்பு தரப்படுத்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான ‘Numbeo’ சொத்து முதலீட்டு சுட்டெண்ணின் (Numbeo Property Investment Index) அண்மைக்கால தரவுகளின்படியே…

மத்திய கிழக்கின் எதிர்காலத்தை 1000 ஆண்டுகளுக்கு வரையறுக்கும் ஒரு தீர்க்கமான தருணம்

“இறுதியில் யார் வெல்வார்கள் என்று பார்ப்போம், இப்போது நாம் எதிர்கொள்வது மத்தியகிழக்கின் எதிர்காலத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு வரையறுக்கும் ஒரு தீர்க்கமான தருணம்” (இஸ்ரேல் சார்பு அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமக்கப்பட்டுள்ளனர். நேற்று (24) மாலை கொழும்பிலிருந்து மத்தளை நோக்கிச் சென்ற கார் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பிரதேசதடுப்புச் சுவரில் முட்டி மோதி வீதியில்…

நுவரெலியாவில் குளு குளு காலநிலை

நுவரெலியாவில் நிலவும் குளு குளு காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. பல இடங்களில் தற்போது உறை பனியும், மாலை வேளையில் பனிமூட்டமும் நிலவி வருகின்றது. காலநிலையை அனுபவிக்க இலங்கையில் மட்டுமில்லாது, வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா…