• Sun. Oct 12th, 2025

WORLD

  • Home
  • அமெரிக்காவின் மற்றுமொரு அதிரடி – நிலைகுலையும் உலக நாடுகள்

அமெரிக்காவின் மற்றுமொரு அதிரடி – நிலைகுலையும் உலக நாடுகள்

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு இன்று இரவு முதல் 104% வரியை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனாவின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்த வரியை அடுத்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரியை விதித்தது.…

எர்டோகான் குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்

துருக்கிய அதிபர் எர்டோகன் கீழ்வரும் 3 விடயங்களை குறிப்பிட்டுள்ளார் – இஸ்ரேல் காசாவில் தனது குற்றங்களை நிறுத்திவிட்டு மீண்டும் போர்நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும் – காசா, சிரியா, மற்றும் லெபனானில் உள்ள எங்கள் மக்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம் பிராந்தியத்தின்…

அமெரிக்க பங்குச் சந்தைக்கு விழுந்தது இடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நேற்று (03) அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி அதிகரிப்பை அடுத்து, 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையின் S&P 500 விலைச் சுட்டெண், 4.8 சதவீதத்தினால்…

இலங்கை பொருட்களுக்கும் பாரிய வரியை விதித்த டிரம்ப்!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது இன்று (2) அதிகாலை 2.58 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே 65…

சவுதியில் புனித நோன்புப் பெருநாள்

சவுதி அரேபியாவில் ஷவ்வால் 1446 மாதத்திற்கான பிறை (29) காணப்பட்டது.(30) ஞாயிற்றுக்கிழமை புனித நோன்புப் பெருநாள் ஆகும்.

மியன்மாரில் மீண்டும் ..நிலநடுக்கம்

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்…

சார்ள்ஸ் மன்னர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் உடல்நிலை மோசமடைந்தமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயிற்காக சிகிச்சையளிக்கப்பட்ட போது ஏற்பட்ட பக்கவிளைவின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பர்க்கிங்ஹேம் நகரத்திற்கு அவர் செல்லவிருந்த சுற்றுப்பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி…

மியன்மாரில் நிலநடுக்கம்

மியான்மரை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இடிந்து விழும் ஒரு கட்டிடத்தை இங்கு காண்கிறீர்கள். நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை

கோழிக்கு பெயின்ட் அடிச்சி, அதனை கிளியெனக் கூறி, 6500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.