நைஜர் பிரதமரின் அதிரடி
ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்க அதிகாரிகள் எங்கள் சொந்த நாட்டில் எங்களை மிரட்டினர், எனவே பதிலுக்கு நாங்கள் அவர்களின் படைகளை வெளியேற்றினோம் என்று நைஜர் பிரதமர் கூறுகிறார்
இஸ்ரேலுடனான உறவை துண்டித்துக்கொண்ட பிரேசில்
இஸ்ரேலுடனான 134 மில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தை, பிரேசில் ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. காசாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக பிரேசில் கூறியுள்ளதுடன், அந்நாட்டுடனான உறவுகளை துண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொலம்பிய ஜனாதிபதி, நெதன்யாகுவிற்கு கூறியுள்ள விடயம்
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, நெதன்யாகுவிற்கு கூறியுள்ள விடயம் “வரலாறு உங்களை இனப்படுகொலை செய்த குற்றவாளியாக பதிவு செய்யும்”
அபுதாபி இளவரசர் காலமானார்
அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan) காலாமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இவர் நேற்று முன்தினம் (09) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி…
மரங்களை கட்டிப்பிடித்து வாலிபர் செய்த கின்னஸ் சாதனை!
உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை கட்டிப்பிடித்து ஒரு வாலிபர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு.…
காசா குறித்து, ஸ்பெயின் மன்னர் தெரிவித்துள்ள விடயம்
ஸ்பெயின் மன்னர்: காசாவில் வன்முறை நினைத்துப் பார்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கவில்லை.
சுவிஸ் மாணவியின் முக்கிய கண்டுபிடிப்பு
ஆன்டிபயாட்டிக் என்றால் என்ன என்பதைத் தெரிந்தவர்கள், இந்த காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆன்டிபயாட்டிக் என்பது, பாக்டீரியா மூலம் பரவும் நோய்களுக்கான மருந்து ஆகும். இந்த ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்துகள், பாக்டீரியா என்னும் நோய்க்கிருமிகளை கொல்வதன் மூலமோ, அல்லது, அவற்றை அதிகரிக்க…
இஸ்லாமிய நாடுகள் விடுத்துள்ள அழைப்பு
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அதன் உறுப்பினர்களுக்கு “ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், காசாவில் இனப்படுகொலை குற்றத்தைச் செய்ய அதன் இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்தவும்” அழைப்பு விடுத்துள்ளது. “இராஜதந்திர, அரசியல் மற்றும்…
லண்டன் மேயராக 3 வது முறையாக சாதிக் கான்
சாதிக் கான் தொடர்ந்து மூன்றாவது முறையாக லண்டன் மேயராக வெற்றி பெற்றார். எதிர் போட்டியாளரான ஹாலின் 33% வாக்குகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய மேயர் சாதிக் கான் 44% வாக்குகளைப் பெற்றார், ஊகங்கள் ஹால் வெற்றி பெறக்கூடும் என்று கூறினாலும், தலைநகரின் பல்வேறு…
சீனாவில் பாரிய மண்சரிவு – பலர் பலி
தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் வாகனங்கள் சிக்கிய விபத்தில்19 பேர் பலியாகினர்.மேலும் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் இன்றைய உள்ளூர்…