கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டொலர் வலுவடைந்தமை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் குறையும் என்ற யூக அடிப்படையில், முந்தைய நாளை விட இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய்…
“லூனா 25” விழுந்து நிலவில் 10 மீட்டர் பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்
நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷிய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது. புவி மற்றும் நிலவின்…
4 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட முதலாம் நிலை எச்சரிக்கை இன்று -02- நண்பகல் வரை அமுலில் இருக்கும். இதன்படி, காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச…
இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது
தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 1996-ம் ஆண்டு தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2018-ம் ஆண்டு…
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்…போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் ரஃபேல் ஓஜைக்.
போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் ரஃபேல் ஓஜைக். போலந்து நாட்டில் பிறக்கிறார். பிரிட்டனில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக செயல்பட்டு வந்தார். இனி அவர் சொல்வதைக் கேட்போம். ‘ஒரு நாள் இரவு எனது அறையில் தனியாக இருந்தேன். ஏதோ காரணத்தால் மின்சாரம்…
அஜர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலக கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவி வெள்ளி பதக்கத்தை வென்ற தருணம் மிகவும் கனமானது.
சென்னை பாடி பகுதியில் அவரது வீட்டு கதவு உள்புறத்தில் தாளிட்டிருந்தது. போட்டி முடிவுகள் வெளியாகி சுமார் 15 நிமிடங்கள், பிபிசி தமிழ் உள்பட கூட்டம் கூட்டமாக ஊடகத்தினர் குவிந்திருந்தனர். பிரக்ஞானந்தாவின் குடும்பத்தினரின் வெளிப்பாடுகளை அறிய காத்திருந்தனர். சுற்றிலும் மௌனம். ஒரு சிலர்…
6 நாடுகளை புதிய உறுப்பினர்களாக சேர்க்க பிரிக்ஸ் முடிவு
பிரிக்ஸ் நாடுகளின் குழுவானது அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 நாடுகளை புதிய உறுப்பினர்களாக ஆக்க முடிவு செய்துள்ளதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா…
வாக்னர் படைத் தலைவர் உயிரிழப்பு
வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 10 பேர் சென்ற ஜெட் விமானத்தில் வாக்னர் படைத்தலைவர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ட்வெர் பிராந்தியத்தில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களில் வாக்னர் குழு…
உலக சாதனை படைத்த, சவூதி அரேபிய பெண்
சவூதியின் சுற்றுச்சூழல் ஆர்வலர் குலூத் அல்-பழ்லி என்ற பெண், பசுமையான சவூதி அரேபியா என்பதை எடுத்துக் காட்டும் வகையில் 500,000 பிளாஸ்டிக் போத்தல் மூடிகளைப் பயன்படுத்தி 383 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சுவரோவியத்தை உருவாக்கி இரண்டாவது முறையாக…
தாய்லாந்தின் புதிய பிரதமர் நியமனம்!
தாய்லாந்தின் புதிய பிரதமராக ஷ்ரத்தா தவிசின் நியமிக்கப்பட்டுள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.