டுபாய் ஆட்சியாளரின் முக்கிய அறிவிப்பு
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்றை ஐக்கிய அரபு அமீரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் ஆல் மக்தூம் (Mohammed…
பட்டமளிப்பு விழாவில் உலக மக்களை, ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி
படித்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது அங்கு தலையில் குல்லா வைத்து கையில் சுருட்டிய சான்றிதழுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்களை கட்டாயம் பார்க்கலாம். வீட்டுக்கு வந்தவர்கள் அந்த படம் குறித்து கேட்டால் அவர்கள் கல்லூரி நாட்களை பற்றியும், படித்து முடித்து பட்டம் வாங்கிய…
மாவோவுக்குப் பிறகு 3 வது முறையாக சீன ஜனாதிபதியாகி வரலாறு படைத்தார் ஜின்பிங்
சீன அதிபர் ஷி ஜின்பிங், அந்நாட்டின் பொம்மை நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுள்ளார். மாவோவுக்குப் பிறகு சீன தலைவர்கள் இருமுறை மட்டுமே அதிபர் பதவியை வகித்துள்ளனர். அவருக்குப் பிறகு தற்போது ஷி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக சீன அதிபர்…
2100 க்குள் பாதிப்புக்குள்ளாகும் நகரங்கள்!
மனித சமூகம் தனது செயல்பாடுகளின் மூலம் வெளியேற்றும் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவு தொடா்ந்து அதிகரிக்குமானால், இந்தியாவின் சென்னை, கொல்கத்தா உள்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீா் மட்டம் உயா்வால் இந்த நூற்றாண்டுக்குள்…
கொரோனா வைரஸ் பரவியது எவ்வாறு? வௌியான தகவல்!
கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அவ்வப்போது கூறி வருகின்றன. ஆனால் அமெரிக்க எரிசக்தி திணைக்களம் குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பில் முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து வௌியானது…
50 ஆயிரத்தை கடந்த உயிர் பலி
துருக்கி, சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 50 ஆயிரத்தை கடந்தது. சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அதில் துருக்கியின்…
இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்
இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடன் நெருக்கடியில் சிக்கித்…
ஓா் ஆண்டு நிறைவு!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வெள்ளிக்கிழமையுடன் ஓா் ஆண்டு நிறைவடைகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று விளங்கிய சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949 ஆம் ஆண்டில்…
துருக்கி மற்றும் சிரியா நாடுகளை நோக்கி இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் உதவிக் கரம்
ஐக்கிய இராஜ்ஜியம் லெஸ்டர் நகரில் அமையப்பெற்றுள்ள மஸ்ஜித் fபிதா ( FIDA ) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாம் கட்ட நிவாரண உதவிகள் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த வாரம் சென்றடைந்தது. மத்திரமின்றி, குறித்த நிறுவனத்தினூடாக சேகரிக்கப்பட்ட மேலும் ஒரு…
தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட அயாவை, தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் முன்வருகை
கடந்த திங்கள் கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமேற்கு சிரியாவில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடுபாடுகளுக்கு அடியில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. அதைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்துள்ளனர். குழந்தை அயா (அரபு மொழியில் அதிசயம் எனப் பொருள்) மீட்கப்பட்டபோது,…