ஒலி பெருக்கியை சப்தமாக பயன்படுத்துவது பற்றிய மார்க்கத்தின் நிலைப்பாடு
ரமழான் கால இரவு வணக்கங்களில் ஒலி பெருக்கியை ஊர் முழுக்க கேட்கும்படி சப்தமாகப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஹராமான ஒரு விடயமாகும். சிறு பிள்ளைகளின் அழுகை சப்தத்தை கேட்ட நபிகளார் தொழுகையையே அவசரமாக நிறைவு செய்துள்ளார்கள். என்ற செய்தியின் மூலமாக நமது…
ரமழான் மாத ஷைதான்
ரமழான் மாத சிறப்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய ஹதீஸ், إذا جاء رمضان فتحت أبواب الجنة ، وغلقت أبواب النار ، وصفدت الشياطين الراوي:أبو هريرةالمحدث:مسلم – المصدر:صحيح مسلم- الصفحة أو…
றமழான், சுவனத்தை நோக்கிய பயணம்! (கட்டுரை)
ஒரு இஸ்லாமியபிரஜை வாழ்நாட்களில் கழிக்கும் சிறப்பானகாலங்களில் றமழான் மாதமும் ஒன்றாககணிக்கப்படுகிறது. தனதுமாற்றத்தைநோக்கியபயணத்தில் ஒருமைல்கள் றமழானாகும். அல்லாஹ்வின் அருள் நிரம்பிவழியும் மாதம்,இவ் அருள்மிகுமாதத்தைசரியானமுறையில் அறுவடைசெய்வதுஒவ்வொரு இஸ்லாமியபிரஜையின்மீதும் கடமையாகும். காலம் கடந்தபின் கைசேதப்பட்டு,கவலைப்படுவதில் எவ்விதபயனும் இல்லை. உண்மையிலேயே இது அல்குர்ஆனுடையமாதம்,புனிதபத்ர் யுத்தம் நடைபெற்றமாதம் ,ஷைத்தான்கள்…
பயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்
(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்! விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்…!! அல்லாஹ்வின் தூதர் “ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்” அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள், விட்டும் இருக்கிறார்கள். அறிவிப்பவர்:-இப்னு அப்பாஸ் “ரலியல்லாஹு அன்ஹு” அவர்கள், ஹதிஸ் எண்:- 2044. நூல்:- ஷஹீஹ்முஸ்லிம்…
சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி !
✍தெரிந்து கொள்வோம் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி ! ⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬ 1. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கங்களின் பெயர்கள் யாவை? சொர்க்கங்களின் பெயர்கள் : *1. தாருஸ் ஸலாம் – அமைதியான இல்லம் ( 10:25 )* *2. தாருல் கரார் –…