• Sat. Apr 4th, 2026

ISLAM

  • Home
  • நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட விதம்விதமான…

நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட விதம்விதமான…

நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட விதம்விதமான கண்ணீர்துளிகளை எடுத்துக்காட்டும் இப்புகைப்படத்தை, ஹோலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்ரோ புகைப்பட நிபுணரான மாரிஸ் என்பவர் எடுத்துள்ளார் சிந்தும் கண்ணீர் துளிகளானது, வடிவங்களில் மாத்திரம் வேறுபடுவதில்லை. மாறாக எந்த உணர்ச்சியில் நாம் கண்ணீர் விடுகிறோமோ அதற்கேற்ப அவைகளின்…

தலைக்குள் உள்ள விலைமதிக்க முடியாத பொக்கிஷமும் – அல்குர்ஆனின் கேள்வியும்

📌 உடலின் அனைத்து பாகங்களின் வலியையும் உணரும் மையம் மூளையாக இருந்த போதிலும் மூளை ஒருபோதும்  வலியை உணராது. 📌 மூளை தூங்குவதில்லை. இன்னும் சொன்னால் கண் விழித்திருக்கும் நேரத்தை விட உறங்கும் போதுதான் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். 📌 நாம்…

யார் பிறரை நோவிக்காமல், புறப்படுகிறார்களோ அவர்களே பாக்கியவான்கள்…

லெபனானின் மிகப்பெரிய பணக்காரனான எமில் பூஸ்தானி என்பவன் தலைநகர் பெய்ரூட்டை அண்டிய அழகான ஒரு மலைக் குன்றில், தான் இறந்த பிறகு தன்னை அடக்கவென ஒரு கவர்ச்சிகரமான கல்லறையை முன்னதாகவே உருவாக்கி வைத்திருந்தான். அவனது தனியான சொகுசு விமானம் கடலில் விழுந்து…

நமது செவிகளும், அல்குர்ஆனின் அற்புதமான அறிவிப்பும்

நம் காதில் முப்பதாயிரம் செவிவழி சார்ந்த செல்கள் உள்ளன. நம் நலனுக்காக அந்த ஆண்டவன் எத்திசையிலிருந்து சத்தம் வருகிறது என்று கண்டறிய நமக்கு இரண்டு காதுகளை ஆக்கிவைத்துள்ளான். ஆக, வலதுபுற காதுக்கு முதலில் சத்தம் வந்தடைந்தால் அதனை நொடிப் பொழுதில் கணக்கிட்டு…

அல்லாஹ் நமக்கு அளித்த, கொடைகளில் சிறந்தது எது..?

அல்லாஹ் நமக்கு அளித்துக் கொண்டிருக்கும் கொடைகளில்,  சிறந்தது எது தெரியுமா? நம்மிடம்  இருக்கும் குறைகளையும் நாம் செய்யும் தவறுகளையும் பகிரங்கப்படுத்தாமல் அல்லாஹ்  மறைப்பதுதான். நம்மிடம்  எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும்,   நம்முடைய பலவீனங்கள் வெளிபடுத்தப்பட்டு நாம் இழிவுக்குள்ளாக்கப்படும் போது,   அவை ஒரு பலனையும் தராது.  நபி…

தம்பதிகளளே கொஞ்சம் நில்லுங்கள்…!

இது கணவன் தொழில் விட்டு வீடு வரும் தருணத்தோடு, அல்லது வெளியே சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வீடு வரும் தருணத்தோடு சம்பந்தப்படும் ஒரு முக்கிய சமாசாரமாகும்.  இத்தகைய சூழ்நிலையில் கணவனின் மனோபாவம் எப்படியென்று மனைவி அறியமாட்டாள், மனைவியின் மனோநிலை…

தியாகம் நிறைந்த வாழ்க்கை

இவர் பங்களாதேஷ் மதரஸா ஒன்றில் உஸ்தாதாக பணியாற்றுகிறார். பஜ்ர் தொழுகைக்குப்பின் நடைபாதையில் மதரஸாவிற்கு செல்லும்வரை, சிறிய வியாபாரம் செய்து பற்றக்குறையை ஈடு காட்ட முயலுகிறார், இடைப்பட்ட நேரத்தில் அன்று நடத்த வேண்டிய பாடங்களையும் பார்த்துக்கொள்ளுகிறார். அல்லாஹ்விற்காக தன் வாழ்நாளை, அர்ப்பணித்துக் கொண்ட…

உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன்

உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன் இந்தோனேசியாவில் உள்ளது . இது தெம்பேசு மரத்தினால் செய்யப்பட்டது.

மதிப்புக்குரிய இல்லத்தரசிகளுக்கு!

உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ முன்னர், அவர்கள் உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் தினம் தினம் எத்தனை எத்தனை மில்லியன் கணக்கான வியர்வைத் துளிகளை சிந்தியிருப்பார்கள் என்பது சற்று எண்ணிப் பாருங்கள்…! உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ…

நோய், நொடிகள் சொல்லும் செய்தி

நோய் நொம்பலங்கள் உலகமெல்லாம் வளம் வந்து எத்தகைய பெரிய பணி செய்கின்றன! என்று நீங்கள் அவதானித்ததுண்டா? அவைகள் மனிதத்தில் குடிகொண்டுள்ள மிருகத்தனத்தை பலமிழக்கச் செய்து, மனிதத்தை வாழவைக்கின்றன.  மனம் மீது பணம் செய்யும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துகின்றன. தற்பெருமையையும், தன்னலத்தையும் உடைத்தெறிகின்றன.…