3 ஆம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு ஆரம்பம்
(3 ஆம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு ஆரம்பம்) உள்ளாட்சித் தேர்தல்களுக்கான மூன்றாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்றும்(01) நாளையும்(02) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தபால் மூல வாக்களிப்பை பதிவு…
புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் இடம்பிடித்துள்ள சாய்ந்தமருது ஜூம்மா பள்ளியின் தோற்றம்…!
(புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் இடம்பிடித்துள்ள சாய்ந்தமருது ஜூம்மா பள்ளியின் தோற்றம்…!) இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் அடைவதை சிறப்பிக்குமுகமாக வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் நாணயத் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் படம் அச்சிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஏலவே, சமூகப்…
“நாங்கள் போட்டியாளர்கள்தான், எதிரிகள் கிடையாது” (வைரலாகும் புகைப்படம்)
“நாங்கள் போட்டியாளர்கள்தான், எதிரிகள் கிடையாது” (வைரலாகும் புகைப்படம்) ஐ.சி.சி.யின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச் நகரில் =அரையிறுதி போட்டி நடந்தது. போட்டியில்…
இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு 50 நாட்களில் மோசடி இடம்பெற்றது
(இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு 50 நாட்களில் மோசடி இடம்பெற்றது) ஊழல் மோசடிகளை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மிகக் குறுகிய காலத்தில் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின்போதே…
ஈமானை விடக் கூடாது (இங்கிலாந்து வீரர்களின் முன்னுதாரணம்)
(ஈமானை விடக் கூடாது – இங்கிலாந்து வீரர்களின் முன்னுதாரணம்) இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்று சாம்பியன் கோப்பையை பெற்றது. அந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து கிரிகெட் வீரர்களான மொய்ன் அலி மற்றும் அடில் ரஷீத் ஆகிய…
விமானப் பணிப் பெண்கள், ஹிஜாப் அணியாவிட்டால் கடும் தண்டனை
(விமானப் பணிப் பெண்கள், ஹிஜாப் அணியாவிட்டால் கடும் தண்டனை) விமானப் பணிப் பெண்கள், ஹிஜாப் அணியாவிட்டால், கடும் தண்டனை வழங்கப்படும் இந்தோனேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
2 திருமணம் செய்யாவிட்டால் சிறை – அமலுக்கு வந்தது புதிய சட்டம்
(2 திருமணம் செய்யாவிட்டால் சிறை – அமலுக்கு வந்தது புதிய சட்டம்) வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி…