“அசம்பாவிதங்களை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்” – மஹிந்த
இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக 160 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றுள் மிகப்பிரதானமானது ஜின்தோட்டை கலவரம், அடுத்து அம்பாறை மற்றும் கண்டி கலவரங்கள் இருக்கின்றன என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில்…
குருணாகல் மத்ரஸா மீது கல்வீச்சு தாக்குதல்
(குருணாகல் மத்ரஸா மீது கல்வீச்சு தாக்குதல்) குருணாகல் மாவட்டம், கொக்கரல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெல்சிறிபுர பகுதியில் அமைந்துள்ள அரபுக் கல்லூரி (மத்ரஸா) ஒன்றின் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (06.3.2018) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாகவும், மோட்டார்…
கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
(கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்) உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்…
கண்டியில் தொலைபேசியுடனான, இன்டர்நெட் இடைநிறுத்தம்
(கண்டியில் தொலைபேசியுடனான, இன்டர்நெட் இடைநிறுத்தம்) கண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் -ஆர்.மகேஸ்வரி-
பிபிலை முஸ்லிம் வர்த்தகர்கள் அச்சத்தில்
(பிபிலை முஸ்லிம் வர்த்தகர்கள் அச்சத்தில்) 07.03.2017 பிபிலை முஸ்லிம் வர்த்தகர்கள் அச்சத்தில் இருப்பதாக அங்கு வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தும் முஸ்லிம் சகோதரர் ஒருவர் சற்றுமுன் குறிப்பிட்டார். முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சிலர் கூறியுள்ளதை அடுத்து முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள்…
“முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டிக்கிறேன்” – டக்ளஸ் தேவானந்தா
கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட பிரச்சினையானது இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு சம்பவமாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள திகன பகுதியில் ஏற்பட்டுள்ள…
புதுக்கடையில் மனித தலை மீட்பு!
(புதுக்கடையில் மனித தலை மீட்பு!) சற்றுமுன் (07.03.218) கொழும்பு புதுக்கடை அபூபக்கர் பள்ளிவாசலுக்கு அருகாமையில் தாடி வைத்த நிலையில் மனித தலை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்!” – அமைச்சர் ரிசாத்
(“ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்!” – அமைச்சர் ரிசாத்) இந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை…
பூகொடையில் முஸ்லிம், கடைகளுக்கு தீ வைப்பு
(பூகொடையில் முஸ்லிம், கடைகளுக்கு தீ வைப்பு) பூ கொடைப் பகுதியில், முஸ்லிம் கடைகள் சிலவற்றுக்கு, இன்று (07.03.2018) புதன்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவ்லகள் வெளியாகியுள்ளதுடன், அதுதொடர்பிலான சில வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
எந்தரத்தின பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்
(எந்தரத்தின பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டுத் தாக்குதல்) எந்தரதேன்ன Endratenna பள்ளிவாசல் மீது இன்று(07.03.2018) புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் பௌத்தசிங்கள காடையர்கள் கூட்டம் பெற்றோல் குண்டுத் தாக:குதணை மேற்கொண்டுள்ளது.