• Sat. Apr 4th, 2026

Month: March 2018

  • Home
  • மத்தேகம பள்ளிவாசல், மீது தாக்குதல்

மத்தேகம பள்ளிவாசல், மீது தாக்குதல்

கண்டி – மத்தேகம பள்ளிவாசல் மீது நேற்று (06.03.218) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருக்கும் 2 பேர் இதனை உறுதிப்டுத்தியுள்ளனர்

பேராதெனிய – எலுகொட பள்ளிவாசல் மீது தாக்குதல்

பேராதெனிய – எலுகொட பள்ளிவாசல் மீது காடையர்கள் 06.3.2018 தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்டோவிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்தவர்களே பள்ளிவாசலை உடைத்துள்ளதாக பள்ளிவாசல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி . மனிக்கென்ன, பள்ளிவாசலுக்கு மீது தீ வைப்பு

(கண்டி . மனிக்கென்ன, பள்ளிவாசலுக்கு மீது தீ வைப்பு) 06.03.2018 கண்டி – மெனிக்கின்ன பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மிது காடையர் கூட்டமொன்று தீ வைத்துள்ளது.

நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு நாளைய நுகேகொட கூட்டத்தை ரத்து செய்கிறோம் ; நாமல் ராஜபக்‌ஷ

(நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு நாளைய நுகேகொட கூட்டத்தை ரத்து செய்கிறோம் ; நாமல் ராஜபக்‌ஷ) நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு நாளைய நுகேகொட கூட்டத்தை ரத்து செய்வதாக நாமல்  ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். நாளை (06.03.2018) கொழும்பு நுகேகொடயில் மஹிந்த ராகபக்‌ஷவின் பாரிய…

10 நாட்களுக்கு அவசரகால, நிலை பிரகனடம்

(10 நாட்களுக்கு அவசரகால, நிலை பிரகனடம்) நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசர கால நிலமையை பிரகடனப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று (06) நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.…

முதலாவது இனக்கலவரம் 1915 ஆரம்பம் ஒரு பார்வை!

(முதலாவது இனக்கலவரம் 1915 ஆரம்பம் ஒரு பார்வை!) சிங்கள முஸ்லிம் கலவரம் என்பது 1915 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையேயான கலவரம் ஆகும். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம்…

திகன அப்துல் பாஷித்…. என்னிடம் கற்ற மாணவன் உயிரிழந்த திடுக்கிடும் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்

(திகன அப்துல் பாஷித்…. என்னிடம் கற்ற மாணவன் உயிரிழந்த திடுக்கிடும் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்) அப்துல் பாசித் இயற்கை எய்திய செய்தி எனது இன்னுமொரு மாணவன் மூலம் திகனையில் இருந்து வந்தது. என்னிடம் கற்ற மாணவன் மரணமான முதல் அனுபவம்,…

கொழும்பில் முஸ்லிம்கள் கொந்தளிப்பு! அலரி மாளிகை முற்றுகை!

(கொழும்பில் முஸ்லிம்கள் கொந்தளிப்பு! அலரி மாளிகை முற்றுகை!) முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராக கொழும்பில் இளைஞர்கள் கொதித்தெழுந்து அலரி மாளிகை வாயிலை முற்றுகையிட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் வெடித்த இனக்கலவரம் காரணமாக…

கட்டுகஸ்தோட்டை, திகனையில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பளிவாசல்கள் (photos)

(கட்டுகஸ்தோட்டை, திகனையில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பளிவாசல்கள் – Photos) திகனையில் முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் இனவாதிகள் நடாத்திய மோசமான தாக்குதல் சம்பங்களை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து இன்று மாலை (05) அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்துகொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இரவு 09.00…

தெல்தெனிய மொறகஹமுள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஹரீஸ்

(தெல்தெனிய மொறகஹமுள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஹரீஸ்) தெல்தெனிய மொறகஹமுள்ள பிரதேசத்தில் இரு தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் நடைபெற்ற சம்பவத்தை முஸ்லிம் இனத்திற்கெதிரான வன்முறையாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்பிரதேசத்தில் தகுந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென விளையாட்டுத்துறை…