லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு
(லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு) மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று (25) மதியம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை…
நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் சில்வா.. விசாரணையில் வெளிவரும் விடயங்கள்
(நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் சில்வா.. விசாரணையில் வெளிவரும் விடயங்கள்) இரத்மலானை – ஞானேந்திர வீதியில், நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், தெஹிவளை – கல்கிஸை மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண…
யால வனவிலங்கு பூங்காவில், நடந்த அசத்தல் சண்டை (படங்கள்)
(யால வனவிலங்கு பூங்காவில், நடந்த அசத்தல் சண்டை – படங்கள்) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக யால வனவிலங்கு பூங்கா மாறியுள்ளது. அங்கு வாழும் மிருகங்களின் செயற்பாடுகளே இதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் அங்கு…
கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை
(கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை) கொள்ளுப்பிட்டியில் உள்ள உப மின் விநியோக கட்டமைப்பு செயலிழந்துள்ளமை காரணமாக கொழும்பில் சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பின் சில புறநகர்ப்…
அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் அறிவிப்பு
(அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் அறிவிப்பு) பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மஹேந்திரன், தற்போது சிங்கப்பூரில் தங்கி இருப்பதாக சர்வதேச பொலிசார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவு…
20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது
(20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது) 20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்ற செயலாளரிடம் சற்றுமுன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்பிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமாக 20…
இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? ஐதராபாத்-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை
(இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? ஐதராபாத்-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை) 11-வது ஐ.பி.எல். போட்டி தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டமே எஞ்சி இருக்கிறது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.…
சில வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
(சில வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு) சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை விரைவில் ஆரம்பிக்கப் படும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டுடன்…
புத்தளம் வெள்ளத்தில் மூழ்கிறது – ரயில் சேவை இடைநிறுத்தம்
(புத்தளம் வெள்ளத்தில் மூழ்கிறது – ரயில் சேவை இடைநிறுத்தம்) வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையின் காரணமாக எதிர்வரும் நாட்களில் இந்நிலை மேலும் வலுவடையக்கூடுமென, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (24) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த…
பொதுஜன பெரமுனவின் தெஹிவளை மாநகரசபை உறுப்பினர் சுட்டுக்கொலை
(பொதுஜன பெரமுனவின் தெஹிவளை மாநகரசபை உறுப்பினர் சுட்டுக்கொலை) ரத்மலான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தெஹிவள, கல்கிஸ்ஸ நகரசபை உறுப்பினர் ரஞ்சன் சில்வா என இனம் காணப்பட்டுள்ளது. இவர்…