சிறுமி அமானியின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்
(சிறுமி அமானியின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்) அன்புள்ள சகோதரர்களே, தென்னிலங்கையில் மீயல்லை கிராமத்தில் வசித்துவரும் ஆயிஷா அமானி எனும் ஏழு வயது சிறமி கடந்த இரண்டு வருடங்களாக ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரைக் குணப்படுத்த Liver Transplantation முறையில் சத்திர சிகிச்சை…
தேர்தலை நடத்துமாறு கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தேஷப்பிரிய கடிதம்
(தேர்தலை நடத்துமாறு கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தேஷப்பிரிய கடிதம்) மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்ரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட கட்சிகளின்…
20 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரியா அதிகாரி
(20 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரியா அதிகாரி) அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். இந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள்…
“இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை” – சமல் ராஜபக்ச
(“இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை” – சமல் ராஜபக்ச) ராஜபக்ஷர்கள், மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதே, நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பு என, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலையில் விகாரை ஒன்றில் நேற்று (30) இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில்…
தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் என்ன நன்மைகள் தெரியுமா..?
(தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் என்ன நன்மைகள் தெரியுமா..?) தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.…
(தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சார பொறியியலாளர்கள்)
(தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சார பொறியியலாளர்கள்) தொடர் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுப்பது குறித்து இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று சபை நாளை(01) காலை 9.30 மணியளவில் கூடவுள்ளது. மின்சார பொறியியலாளர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டி நடைபெறும் சட்டப்படி வேலை…
புகையிரத தொழிற்சங்களது பணிப்புறக்கணிப்பானது மாலை 4.00 மணியுடன் நிறைவு
(புகையிரத தொழிற்சங்களது பணிப்புறக்கணிப்பானது மாலை 4.00 மணியுடன் நிறைவு) புகையிரத திணைக்களம் சார்ந்த பணியாளர்களது சுமார் 40 தொழிற்சங்கள் மேற்கொள்கின்ற பணிப்புறக்கணிப்பானது இன்று(31) மாலை 4.00 மணியுடன் நிறைவுக்கு வரும் என புகையிரத தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தலை நோன்பு அன்று, நெஞ்சை உருக்கும் கதை…!
(தலை நோன்பு அன்று, நெஞ்சை உருக்கும் கதை…!) இப்தார் நேரம் நெருங்கி கொண்டிருந்தது. தெருவில் பள்ளியை சுற்றி வடை, சமுசா, கட்லெட் என பல கடைகள்..மக்களால் மொய்க்கப் பட்டிருந்தது.. தெரிந்த ஒரு கடையில் இப்தாருக்காக வடை, சமூசா வாங்க காத்திருக்கும் போது…
இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்வு
(இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்வு) மும்பையில் உள்ள மும்ரா பகுதியில் அமைந்துள்ளது புர்ஹான் பள்ளிவாசல். இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறை சாற்ற பள்ளிக்கு இந்துக்கள் அழைக்கப்பட்டு நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர். நிலேஷ் உப்ரிகார் என்ற…
இன்று காலை 9 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்
(இன்று காலை 9 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்) தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் மேல் மாகாண ஊழியர்கள் இன்று(30) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். 4 மணி…