• Sat. Apr 4th, 2026

Month: June 2018

  • Home
  • மக்கள் போராட்டம் எதிரொலி – ஜோர்டான் பிரதமர் ராஜினாமா

மக்கள் போராட்டம் எதிரொலி – ஜோர்டான் பிரதமர் ராஜினாமா

ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள் கடந்த 4 நாட்களாக வீதிகளில் திரண்டு தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். போராட்டம்…

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி பலி

(இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி பலி) எல்லையில் இந்திய ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் சிறுமியும், மூதாட்டியும் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தலைமை இயக்குனர் ஆசிப் கபூர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்  இந்திய ராணுவம் 2018-ம் ஆண்டில்…

சவூதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

(சவூதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் ஆரம்பம்) சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள்…

டிரம்ப் – கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு

(டிரம்ப் – கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு) அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள்…

இந்திய ஜனாதிபதி தாழ்த்தப்படட்டவராம், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

(இந்திய ஜனாதிபதி தாழ்த்தப்படட்டவராம், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு) ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவரை  நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும் பத்துடன் வழிபாடு செய்தார்.…

ஹெம்மாதகமை மதிலிய ரஜமஹா விஹாரையில் நடை பெற்ற இப்தார் நிகழ்வு

(ஹெம்மாதகமை மதிலிய ரஜமஹா விஹாரையில் நடை பெற்ற இப்தார் நிகழ்வு) ஹெம்மாதகமை மதிலிய ரஜமஹா விஹாரையில் நடை பெற்ற இப்தார் நிகழ்வு. நல்லிணக்கத்திற்கு ஓர் முன்மாதிரி நிகழ்வாக அமைந்தது. மதிலிய ரஜமஹா விஹாரையின் தலைமை பிக்கு இழுக்கொட ஞானானந்த தேரோ அவர்களின்…

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை

(எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை) தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி சங்க செயலாளர் பிரின்சி தமாரா…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

(சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது) பாராளுமன்றம் இன்று(05) பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையான அலுவல்களுக்குப் பின்னர் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கான தெரிவு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த…

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை -மஹிந்தவின் இப்தாரில் முஸ்லிம் அமைச்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது. வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன்…

எந்தவொரு எதிர்ப்பையும் மீறி சமூகவலை தளங்களை தடை செய்ய நேரிடும்

(எந்தவொரு எதிர்ப்பையும் மீறி சமூகவலை தளங்களை தடை செய்ய நேரிடும்) சமூக வலைதளங்களை அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த தவறினால் எந்த ஒரு எதிர்ப்பையும் மீறி சமூகவலை தளங்களை  தடை செய்ய நேரிடும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்கா…