• Sat. Oct 11th, 2025

Month: July 2018

  • Home
  • மருமகனை நிதி மந்திரி, ஆக்கினார் எர்டோகன்

மருமகனை நிதி மந்திரி, ஆக்கினார் எர்டோகன்

(மருமகனை நிதி மந்திரி, ஆக்கினார் எர்டோகன்) துருக்கி நாட்டில் 2016-ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக முறியடித்தார். அதன்பின்னர் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அமோக வெற்றி…

பெல்ஜியத்தை வீழ்த்தி. இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்

(பெல்ஜியத்தை வீழ்த்தி. இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்) உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி…

அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை; வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்

(அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை; வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்) அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை குழப்பியதால் அக்கூட்டத்தை பகிஷ்கரித்து அதில் இருந்து வெளிநடப்புச் செய்தார் சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி…

“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க

(“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க) வாகனம் ஒன்றை வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க கூறியுள்ளார். காலியில்…

“சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை காண, புண்ணியம் செய்திருக்க வேண்டும்” – ஹிருணிகா

(“சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை காண, புண்ணியம் செய்திருக்க வேண்டும்” – ஹிருணிகா) அமைப்பாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு சிலர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் இரத்மலானை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இரத்மலானை பகுதியில்…

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்று பாராளுமன்றில் விவாதிக்கப் படுகிறது

(மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்று பாராளுமன்றில் விவாதிக்கப் படுகிறது) புதிய முறையில் தேர்தல் இடம் பெறுமெனில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50 % வீதம் குறைவடையும் என தேசிய ஷூரா சபை அச்சம் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம்…

“அரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு” – வை எல் எஸ் ஹமீட்

(“அரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு” – வை எல் எஸ் ஹமீட்) சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம். இன்று பலரும்…

முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு; பிரதம அதிதியாக அமைச்சர் கபீர் ஹாசிம்

(முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு; பிரதம அதிதியாக அமைச்சர் கபீர் ஹாசிம்) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர்கூடத்தில் நடைபெறும்.

அரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்

(அரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்) புதிய முறைமையிலான மாகாண சபைத் தேர்தலால் அரசியல் அநாதைகளாக முஸ்லிம்கள். தெருவில் நிற்கப் போகும் நிலை ஏற்பாடு என பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தெரிவிப்பு. ”மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின்கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல்…

பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரித்தன

(பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரித்தன) நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி ,…