• Sat. Apr 4th, 2026

Month: September 2018

  • Home
  • பாகிஸ்தானில் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இம்ரான்கான் முக்கிய ஆலோசனை

பாகிஸ்தானில் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இம்ரான்கான் முக்கிய ஆலோசனை

(பாகிஸ்தானில் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இம்ரான்கான் முக்கிய ஆலோசனை) பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், கடந்த மாதம் 18-ந் தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த…

“மக்களின் நலன்களை பாதுகாக்க பேதங்களுக்கப்பால் நின்று செயற்பட வேண்டும்” – பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்

(“மக்களின் நலன்களை பாதுகாக்க பேதங்களுக்கப்பால் நின்று செயற்பட வேண்டும்” – பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்) இன்று எமது அமைச்சினால் வழங்கப்படுகின்ற நஷ்டஈடானது முப்பது வருடகால கொடிய யுத்தம் அரங்கேற்றிய வலிகளுக்கும் அதனையொட்டியெழுந்த வடுக்களுக்கும்  தீர்வாகயமையாத போதிலும்,எமது மக்களின் துயரமான வலிகளை ஓரளவாவது…

காங்கிரஸ் தலைவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு

(காங்கிரஸ் தலைவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு) பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புரமணிய சுவாமி ஆரம்பித்த விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக நேற்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் ஜனாதிபதி…

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மீள செலுத்தப்படவுள்ள வற் வரி

(இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மீள செலுத்தப்படவுள்ள வற் வரி) இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள், நாட்டில் பெற்றுக் கொள்ளும் பொருட்களுக்காக அறவிடப்படும் வற் வரி மீள செலுத்தப்படவுள்ளது. இது தொடர்பான புதிய கவுண்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் பகுதியில்…

அமெரிக்காவில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து வாலிபரை காப்பாற்றிய நாய்

(அமெரிக்காவில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து வாலிபரை காப்பாற்றிய நாய்) அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில்…

சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் – அமெரிக்கா மிரட்டலால் உலக அரங்கில் பரபரப்பு

(சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் – அமெரிக்கா மிரட்டலால் உலக அரங்கில் பரபரப்பு) ரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் 2002-ம் ஆண்டு சர்வதேச குற்றவியல் கோர்ட்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில் 123…

நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை

(நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை) எதிர்வரும் நாட்களில், நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென, நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை மண்டபத்தில் நேற்று(11) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, ஆளுங்கட்சியான தமிழ்த்…

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷரிப்புக்கு 12 மணி நேர பரோல்

(மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷரிப்புக்கு 12 மணி நேர பரோல்) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாசின் மரணம் அடைந்ததால், நீதிமன்ற அனுமதியுடன் அவரது கணவர் நவாஸ் ஷரிப் பரோலில் வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.…

கோட்டாபய ராஜபக்ஷ CID முன்னிலையில் ஆஜர்

(கோட்டாபய ராஜபக்ஷ CID முன்னிலையில் ஆஜர்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ இன்று CID முன்னிலையில்…. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…

பஸ் கட்டணத்தை அதிகரிக்க பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை

(பஸ் கட்டணத்தை அதிகரிக்க பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை) எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பஸ் கட்டணங்களை 10 வீதத்தால் அதிரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.   இதுதொடர்பில் தகவல்…