• Sat. Apr 4th, 2026

Month: September 2018

  • Home
  • இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை – நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியது

இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை – நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியது

(இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை – நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியது) இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மாலை மத்திய பகுதியில்…

நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

(நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்) பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மொஹமட் நிசாம்தீன் எனும் 25 வயதுடைய இளைஞர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம்…

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய மூவருக்கு அபராதம் விதிப்பு

(மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய மூவருக்கு அபராதம் விதிப்பு) மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 9,500 மலேசிய ரிங்கிட்கள் (387,000 ரூபா) அபராதம் விதித்துள்ளது. மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம்…

தூர சேவைக்கான பேரூந்துகளில் ஆசன ஒதுக்கீட்டுக்கு இணையத்தள வசதி…

(தூர சேவைக்கான பேரூந்துகளில் ஆசன ஒதுக்கீட்டுக்கு இணையத்தள வசதி…) தனியார் பேரூந்துகளை பயன்படுத்தி கொழும்பில் இருந்து தூர சேவைகளுக்கு பயணிகளின் சௌகரியம் கருதி ஆசனங்களை ஒதுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் www.ntcbooking.lk எனும் பெயரில் இணையத்தளமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, குறித்த இணையளமானது…

அப்பத்திற்கான விலை அதிகரிப்பு…

(அப்பத்திற்கான விலை அதிகரிப்பு…) சமையல் எரிவாயுவின் விலை நேற்று(26) நள்ளிரவு முதல் 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிற்றுண்டிகளின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அப்பம் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள்…

டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட இராப்போசன விருந்தில் ஜனாதிபதி பங்கேற்பு

(டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட இராப்போசன விருந்தில் ஜனாதிபதி பங்கேற்பு) ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள அனைத்து அரச தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கியுள்ளார். இந்த இராப்போசனத்திற்காக ஜனாதிபதி மைத்ரிபால…

அமெரிக்காவில் நின்று, சவூதிக்கு எதிராக கட்டார் போர்க்கொடி

(அமெரிக்காவில் நின்று, சவூதிக்கு எதிராக கட்டார் போர்க்கொடி) எண்ணெய் வள­மிக்க பார­சீக வளை­குடா நாடான கட்­டா­ருக்கு எதி­ராக சவூதி அரே­பியா தலை­மையில் விதிக்­கப்­பட்­டுள்ள இரா­ஜ­தந்­திர மற்றும் பொரு­ளா­தாரத் தடை­களை சாடிய கட்டார் நாட்டின் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்-­தானி,…

இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழப்பு

(இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழப்பு) ஹிட்லரால் விரட்டியடிக்கப்பட்ட  யூதர்களுக்கு,  பலஸ்தீனில் தங்க இடம் கொடுத்து, ஆதரவு தெரிவித்த முஸ்லிம்களையே பலஸ்தீனில் இருந்து விரட்டியடித்து 1948-ம் ஆண்டு சட்டவிரோதமாக   இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த மோதல்களில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலவந்தமாக தமது சொந்த…

ஐநா பொதுச்சபைக்கு வந்து வரலாற்று சாதனை படைத்த 3 மாத கைக்குழந்தை

(ஐநா பொதுச்சபைக்கு வந்து வரலாற்று சாதனை படைத்த 3 மாத கைக்குழந்தை) நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபட் மாதம் பதவியேற்றார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல்…

“எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம்..” – ஜனாதிபதி உலக தலைவர்களிடம் தெரிவிப்பு

(“எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம்..” – ஜனாதிபதி உலக தலைவர்களிடம் தெரிவிப்பு) இலங்கையில், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கை இராணுவத்தினர், அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடங்களாகியுள்ள நிலையில், இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவெனக் கூறிய ஜனாதிபதி…