• Fri. Nov 28th, 2025

Month: April 2019

  • Home
  • ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை

ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை

(ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை) இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளாது. நேற்று இரவு முதல் மீன அறிவிக்கும் வரையில் இவ்வாறு…

பெற்ற பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு அர்ப்பணிப்பேன்

(பெற்ற பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு அர்ப்பணிப்பேன்) ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சுற்றுத் தொடரில் தாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை வீராங்கனை விதுஷா லக்ஷானி அறிவித்துள்ளார். டோஹா கட்டாரில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுனர்…

பூகொட பிரதேசத்தில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம்

(பூகொட பிரதேசத்தில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம்) பூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காணியில் இருந்த குப்பையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

பயங்கரவாதத்திற்கு எதிராக, அனைவரும் அணிதிரள வேண்டும்_ நாமல்

(பயங்கரவாதத்திற்கு எதிராக, அனைவரும் அணிதிரள வேண்டும்_ நாமல்) பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவருக்கும் அணி திரள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.நாட்டில் இன்றைய தினம் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த தாக்குதல்…

மஹிந்த ராஜபக்ஸ கொச்சிக்கடைக்கு விஜயம்

(மஹிந்த ராஜபக்ஸ கொச்சிக்கடைக்கு விஜயம்) கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். கொச்சிக்கடை தேவாலய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் பிராத்தனை செய்வதாகவும்,…

பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்துள்ளது.

நாடு பூராகவும் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 49 பேர் பலி

(நாடுபூராகவும் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 24 பேர் பலி) இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் இலங்கையில் பல இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை 49 பேர் இந்த குண்டு வெடிப்புகளினால் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார்…

2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நுகர்வோருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தமை, மின் உபகரணங்களுக்கான உத்தரவாதம் இன்றி விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை…

சஜித் – ரவி மோதலுக்கான காரணம் இதுதானாம்!

(சஜித் – ரவி மோதலுக்கான காரணம் இதுதானாம்!) ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையினை அடுத்தே சஜித் ரவி இடையே மோதல் புதிய கோணத்தில் வெடித்துள்ளதாக…

சித்திரை புதுவருட போக்குவரத்து வழக்குகள்

(சித்திரை புதுவருட போக்குவரத்து வழக்குகள்) இம்மாதம் 11 ம் திகதி தொடக்கம் 16  ம் திகதி மாலை வரை, போக்குவரத்து குற்றங்கள் சம்பந்தமாக , 34980 சாரதிகளின் வழக்குகள் பொலிசாரினால் பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அழுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மது…