பிரான்சில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நீர்முழ்கி கப்பல் கண்டுபிடிப்பு
(பிரான்சில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நீர்முழ்கி கப்பல் கண்டுபிடிப்பு) பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான மினர்வ் என்ற நீர்மூழ்கி கப்பல் 1968-ம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் 52 மாலுமிகளுடன் பயணித்தது. கப்பல் அந்நாட்டின் தெற்கு கடல் பகுதியில்…
மீண்டும் இருளில் மூழ்கியது வெனிசூலா
(மீண்டும் இருளில் மூழ்கியது வெனிசூலா) எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. மேலும் அங்கு பொருளாதார நெருக்கடியும் நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனமான மின்சார நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாட்டில்…
சுபஹ் தொழுகையினை நிறைவேற்ற நின்றவர் மாரடைப்பால் வபாத்தான நிகழ்வு. #மீராவோடை
சுபஹ் தொழுகையினை நிறைவேற்ற நின்றவர் மாரடைப்பால் வபாத்தான நிகழ்வு. சுபஹ் தொழுகையினை நிறைவேற்ற நின்றவர் மாரடைப்பால் மரணமான சம்பவமொன்று சனிக்கிழமை (20) மீராவோடையில் இடம்பெற்றது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4ம் வட்டாரம் ஆலிம் வீதியைச் சேர்ந்த அலியார் யூசுப் (வயது 58)…
மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவருக்கு 76 ஆயிரம் ரூபாய் அபராதம்
(மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவருக்கு 76 ஆயிரம் ரூபாய் அபராதம்) மது போதையில் மோட்டார் சைக்கிள் ஆவணங்களின்றி பயணித்தவருக்கு வவுனியா நீதவான்நீதிமன்றால் 76 ஆயிரம் ரூபாய் தண்டமாக அறிவிடப்பட்டது. நேற்றைய தினம் மதுபோதையில், மோட்டார் சைக்கிள் காப்புறுதி பத்திரம், வரிப் பத்திரம்…
50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றது எப்படி?
(50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதத்திற்கான பதில் உரியவரிடம் சென்றது எப்படி?) ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இந்த கடிதத்திற்கான பதில், மீண்டும் உரியவரிடம் சென்றடைந்தது எப்படி? என்பதை பார்ப்போம்.…
ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் ஒன்றுகூடல்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் துணை அமைப்பான ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் கலந்துரையாடல் ஒன்று இன்று (23.07.2019) இடம் பெற்றது. இதில், முன்னாள் மற்றும் தற்போதைய நகரசபை, பிரதேச சபை, தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள்…
ஜனாதிபதி தேர்தலுக்காக, என்னிடம் 5 வேட்பாளர்கள் உள்ளனர் – மஹிந்த
(ஜனாதிபதி தேர்தலுக்காக, என்னிடம் 5 வேட்பாளர்கள் உள்ளனர் – மஹிந்த ) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் 5 ஜனாதிபதி-வேட்பாளர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த தெரிவித்துள்ளார்.கொழும்பு – மகாவலி நிலையத்தில் நடந்த நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை…
என்னை ஒர் சிறந்த முஸ்லிம், தலைவராக்கியது ஆனந்தாக் கல்லூரிதான் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
(என்னை ஒர் சிறந்த முஸ்லிம், தலைவராக்கியது ஆனந்தாக் கல்லூரிதான் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்) நான் ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்கும் போது அதிபராக கடமையற்றிய ராஜபக்ச அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பௌத்த, தமிழ், முஸ்லீம் என்ற வேறுபாடுகளின்றி என்னை ஒர்…
நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடைமழை, வெள்ளம் …
(நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடைமழை, வெள்ளம் …) நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாக பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு…
FaceApp பாவிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
(FaceApp பாவிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!) சமூக இணையத்தளங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள FaceApp என்ற செயலி மோகத்தின் காரணமாக அதனை பயன்படுத்துவோரின் தரவுகள் காணாமல் ஆக்கப்படுவதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சமூக இணையத்தளங்களில் #AgeChallenge என்பது காட்டுத்தீ போல் பரவி வருவதுடன்…