• Fri. Oct 24th, 2025

Month: November 2019

  • Home
  • ராஜபக்ஸ மீது குற்றம் சாட்டுவதற்கு சுயநல மு.கா தலைமைக்கு அருகதையில்லை.

ராஜபக்ஸ மீது குற்றம் சாட்டுவதற்கு சுயநல மு.கா தலைமைக்கு அருகதையில்லை.

(ராஜபக்ஸ மீது குற்றம் சாட்டுவதற்கு சுயநல மு.கா தலைமைக்கு அருகதையில்லை.) ராஜபக்ஸ அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ராஜபக்ஸக்கள் மீது கை நீட்டி குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம்…

ஐ.தே.க பெண்கள் குழு , கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பு

(ஐ.தே.க பெண்கள் குழு , கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பு) கொழும்பில் நீண்ட காலமாக பெரோசா முஸம்மில் அவர்களின் தலைமையில் இயங்கிய ஐ.தே.க பெண்கள் குழு, காந்தா சவிய, இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு முழு ஆதரவையும்…

குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்து, பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை

(குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்து, பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை) அடுத்தவாரமளவில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்த சதித்திட்டம் செய்திருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அந்த கட்சி அடியோடு நிராகரித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள…

71 வீத வாக்கினைப் பெற்று, கோத்தாபய நிச்சயம் வெற்றி பெறுவார் – மஹிந்த

(71 வீத வாக்கினைப் பெற்று, கோத்தாபய நிச்சயம் வெற்றி பெறுவார் – மஹிந்த ) 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த…

சஜித்தின் தேர்தல், விஞ்ஞாபனம் ஆபத்தானது – மஹிந்த எச்சரிக்கை

(சஜித்தின் தேர்தல், விஞ்ஞாபனம் ஆபத்தானது – மஹிந்த எச்சரிக்கை) ஒற்றையாட்சியை பாதுகாத்து சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதற்கான எழுத்து மூல உறுதிப்பாட்டை மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த…

“அனைத்தின மக்களையும் நிம்மதியாக பாதுகாப்புடன் வாழவைப்பதே எனது நோக்கம்” – கோட்டாபய

(“அனைத்தின மக்களையும் நிம்மதியாக பாதுகாப்புடன் வாழவைப்பதே எனது நோக்கம்” – கோட்டாபய) பேருவளையில் இன்று நடந்த கூட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச உரை நிகழ்த்தினார். “நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் என்னை கேட்கின்றனர். நான்…

“BBS திலந்த விதானகே இன்று ரவி கருணாநாயக்காவுடனுள்ளார்” – அலி சப்ரி

(“BBS திலந்த விதானகே இன்று ரவி கருணாநாயக்காவுடனுள்ளார்” – அலி சப்ரி) ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த சகல காலக்கட்டங்களிலும்  முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் திகன, அளுத்கம, குளியாப்பிட்டிய போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்கள்…

இலங்கையில் கேஸ் தட்டுப்பாடு !

நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டாலும் பாவனையாளர்களுக்குப் போதுமான அளவு காஸ் சிலிண்டர்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.   பிரதான விநியோகத்தர் லொறிகளில் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்றாலும் விற்பனை நிலையங்களில் சிலிண்டர்களை இறக்குவதற்கு முன்னதாகவே பறித்துச்செல்லும் நிலையே தற்போது…

எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், 16ம் திகதி கோட்டாபய வெற்றி பெறுவார் – துமிந்த

(எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், 16ம் திகதி கோட்டாபய வெற்றி பெறுவார் – துமிந்த) எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், எதிர்வரும் 16ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க…

30 வருட கால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை இந்நாட்டு முஸ்லிம்கள் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

முஸ்லிம்களுடன் அதிக அக்கறையுள்ள தலைவராக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  மாத்தளை மாநகர எல்லையில் வரலாறு காணாத அபிவிருத்திகளைச் செய்துள்ளதுடன்,மாத்தளை  மாவட்டத்தையும் பாரிய அபிவிருத்தி செய்ததாக மாத்தளை மாநகர முன்னாள் முதல்வர் ஹில்மி கரீம் தெரிவித்தார்.  அவர் வழங்கிய நேர்காணலில்  தெரிவித்ததாவது:…