குடும்ப தகராறு காரணமாக ஹம்பாந்தோட்டையில் கைகலப்பு
(குடும்ப தகராறு காரணமாக ஹம்பாந்தோட்டையில் கைகலப்பு) நேற்றிரவு (18) ஹம்பாந்தோட்டை பதகிரிய, முஸ்லிம் கிராமத்தில் ஏற்பட்ட இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.இங்கு ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு வரை போய் அதே குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பான்மை…
மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.
(மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.) இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல திறைசேரியின் செயலாளராகவும்,இ லங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர்நாயகமாக ஒஷாந்த செனெவிரத்னவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக…
“முஸ்லிம் நாடுகளில் UNP ஆதரவு அமெரிக்கா புகுந்து செய்யும் அட்டூழியங்களை நினைத்துப் பாருங்கள்” – பசில்
(“முஸ்லிம் நாடுகளில் UNP ஆதரவு அமெரிக்கா புகுந்து செய்யும் அட்டூழியங்களை நினைத்துப் பாருங்கள்” – பசில்) ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு எதிர்வரும் 17ஆம் திகதி இந்த நாட்டில் இன மத பேதம், மனித உரிமை மீறல்கள் ஒழிந்து எல்லோரும் நிம்மதியாக…
“முஸ்லிம் சமூகத்துக்காகவே பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு” ஹஸன் அலி
(“முஸ்லிம் சமூகத்துக்காகவே பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு” ஹஸன் அலி) முஸ்லிம்கள் தொடர்பான 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆதரிக்க முன்வந்துள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்…
இன்றுள்ள மக்கள் மிகவும் புத்திசாலிகள்; அவர்களை ஏமாற்ற முடியாது” – கோட்டாபய
தமக்கு எதிரான தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.அத்துடன், “எவ்வாறான சேறுபூசும் பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டில் இன்று…
“கோட்டாபய 16 ஆம் திகதி, ஜனாதிபதி செயலகம் செல்வார்” மஹிந்த உறுதி
(“கோட்டாபய 16 ஆம் திகதி, ஜனாதிபதி செயலகம் செல்வார்” மஹிந்த உறுதி) சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரித்த மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியனவில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது. சிறிலங்கா…
எதிர்காலம் மஹிந்தவின் கையில்தான் இருக்கிறது என்பதை ஹக்கீம் தீர்மானித்து விட்டார்
எதிர்காலம் மஹிந்த ராஜபக்ஸவின் கையில்தான் இருக்கின்றது என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்க்கீம் தீர்மானித்து விட்டார், ஆகவேதான் முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்பது மஹிந்த ராஜபக்ஸ என்பவரை எதிர்ப்பது ஆகாது என்று அம்பாறையில் அவர் பேசினார்…
“மு.கா.வின் மரணசாசனம் சாய்ந்தமருது மக்களால் எழுதப்பட்டுவிட்டது” மயோன் முஸ்தபா
(“மு.கா.வின் மரணசாசனம் சாய்ந்தமருது மக்களால் எழுதப்பட்டுவிட்டது” மயோன் முஸ்தபா) வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபடுத்த முன்னரே அக்கட்சிக்கான மரணசாசனம் சாய்ந்தமருது மக்களால் எழுதப்பட்டுவிட்டது என முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் தெரிவித்தார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன…
“கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் சட்டபூர்வமானவை” – அலி சப்ரி
(“கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் சட்டபூர்வமானவை” – அலி சப்ரி”) “ ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் சட்டபூர்வமானவை. நீதிமன்றம் அதனை ஏலவே உறுதி செய்துள்ளது. யாரும் அதில் சந்தேகமிருந்தால் சட்ட நடவடிக்கைளை எடுக்கலாம்.…
அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் நாட்டை துண்டாட இடமளியோம்
(அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் நாட்டை துண்டாட இடமளியோம்) தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ மக்கள் எல்லோரும் சுதந்திரமாக அவரவர்களுடைய உரிமைகளைபெற்றுக் கொள்ளக்கூடியவாறு ஒரு யாப்பை உருவாக்க வேண்டும். அதிகாரப் பகிர்வு என்கின்ற பெயரில் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையானவாறு இந்த நாட்டைத்…