• Wed. Oct 22nd, 2025

Month: January 2020

  • Home
  • கொரியாவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு.

கொரியாவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு.

கொரியாவில் தொழில் வாய்ப்புக்காக சென்று, குடிவரவு  குடியகல்வு சட்டத்தை மீறிய வகையில்அந்த நாட்டில் தங்கியிருக்கும் பணியாளர்கள் தண்டணை இன்றி மீண்டும் தமது நாட்டுக்கு திரும்புவதற்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் 2019 டிசம்பர் மாதம் 11…

லெப்டினன்ட் கர்னல் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற மடவளை பஸார் சித்தீக் ரியாஸ் முஹம்மத்.

மடவளை மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் அல்ஹாஜ் A.H.M சித்திக் மற்றும் ஆசிரியை ஹாஜியானி N.N.M சித்திக் அவர்களின் சிரேஷ்ட புதல்வர் S.M. ரியாஸ்  முஹம்மத் அவர்கள்   லெப்டினன்ட் கர்னல் தரத்திற்கு பதவி உயர்த்தப் பட்டுள்ளார். 1996. 10.06  ஆம் திகதி சேர்…

அதிகளவு கீரையை குளிர் காலத்தில் சாப்பிடலாமா?

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து பெற முடியும் என்பது பலராலும் தெரிவிக்கப்படும் கருத்தாகும்.. குளிர்காலத்தில் கீரையை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரத்தை அளிக்கிறது என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து…

கொரோனா தொடர்பில் உண்மைக்கு புறம்பான, பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பில் அரச சுகாதார அதிகாரிகளால்…