நேரடியாக களத்தில் குதித்து, அதிரடி காட்டிய நாமல் – 10 நாட்களில் 16000 கட்டில்கள்
கொவிட் நோயாளர்களுக்கு உதவும் வகையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்ட 10 நாட்களில் 10,000 கட்டில்கள் வேலைத்திட்டத்தை அதில் தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட இளைஞர் யுவதிகள் (16) நிறைவுசெய்தனர். திட்டத்தின் குறிக்கோளை…
லக்சல, சலுசல நிறுவனத் தலைவர் கொரோனாவால் மரணம்
லக்சல மற்றும் சலுசல ஆகிய நிறுவனங்களின் தலைவரான பிரதீப் குணவர்தன, கொரோனா தொற்றால் நேற்று (16) இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழின்முறை பொறியியலாளரான இவர்,அரச…
ஒரு பில்லியன் ரூபா, நட்டஈடு கோருகிறார் அலி சப்ரி
போலி பிரசாரங்கள் மூலம் சமூகத்தில் எனது மதிப்புக்கு களங்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ள ‘ஜனநாயகத்துக்கான பிரஜைகள்’ என்ற அமைப்பிடம் ஒரு பில்லியன் ரூபா மானநட்டஈடு கோரி நீதி அமைச்சர் அலி சப்ரி தனது சட்டத்தரணியூடாக சம்மன் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். சட்டத்தரணியூடாக அவர்…
கொரோனா நோயாளர்களுக்கு அருகிலுள்ள, நிலையங்களில் சிகிச்சை
COVID 19 நோயாளர்களுக்கு தாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சிகிச்சை நிலையங்கள் அல்லது இடைநிலை பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சையளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.