• Sat. Oct 11th, 2025

Month: May 2021

  • Home
  • தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 755 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 755 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

நீர்கொழும்பு – மா ஓயாவில் இருந்து பாணந்துறை வரை தடை செய்யப்பட்டுள்ள பகுதி தவிர்ந்த ஏனைய கடற்பகுதியில் நாளை (01) முதல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் 36 கொரோனா மரணங்கள்

நேற்றைய தினம் (30) 36 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1441 ஆக அதிகரித்துள்ளது. ஹட்டன், கதுருவெல, காலி (இருவர்), ஹொரணை, மத்துகம, கலகெதர, களுத்துறை…

சதொசவுடன் தொடர்புகொள்ள துரித தொலைபேசி இலக்கம்

கொழும்பு நகரின் 13 இடங்களில் இன்று (31) முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுமென சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார். 13 ட்ரக் வண்டிகளூடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். விசேடமாக மாடிக்குடியிருப்பு தொகுதிகளை அண்மித்து…

விதிமுறைகளை கடைப்பிடித்தால் விரைவில் ஒழிக்கலாம் – பவித்திரா

கோவிட் வைரஸின் பாதிப்பிலிருந்து நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாறுவதே அரசின் திட்டம். அதற்காகவே தடுப்பூசிகளைப் பல நாடுகளிலிருந்து கொள்வனவு செய்கின்றோம். தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற வேறுபாடு கிடையாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஊடகங்களிடம்…

கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் நோண்டிய மனைவிக்கு சுமார் 3 லட்சம் ரூபா அபராதம்

ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கின்றன என்று மனைவி நோண்டி பார்த்தார். அப்போது அதில் பல தகவல்கள் இருந்தன. அவற்றை தனது…

வியட்நாமில், 8 விதமான கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டன

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் இக் கொரோனா வைரஸ் கிருமியானது வெவ்வேறு நாடுகளில் உருமாற்றமடைந்து பரவி வருவதால், நோய்…

MV X-Press Pearl கப்பலால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த பிரதமர்

தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உஸ்வெட்டகெய்யாவ பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். கப்பல் தீப்பற்றியமையினால் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன்போது பிரதமர் கண்காணித்தார்.

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் – லசந்த அழகியவண்ண

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என கூட்டுறவு சேவை, விநியோக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார். இரத்து செய்யப்படும் அனுமதிப்பத்திரங்களை அதே…

கொரோனா ஜனாசாக்களை இறக்காமத்திலும், நல்லடக்கம் செய்யலாம் – அரசாங்க அதிபர் அனுமதி

கொரோனா தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை 29.05.2021 அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்.