இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள தீர்மானம்
இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் எழுந்தமானமாக பி.சி.ஆர் சோதனைகளை நடத்த மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளின் முன்னேற்றத்தை இதன் மூலம் கண்டறிவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடுகளின் எந்தவொரு முன்னேற்றத்தையும் காண பல வாரங்கள் ஆகும் என்று…
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கு எதிராக மனு தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 227 சொகுசு எஸ்யூவிகளை இறக்குமதி செய்வதற்கான முடிவு, அரசியலமைப்பை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் கோரி, உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜேவிபியின் மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த ஜெயசிங்க இன்று உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் அடிப்படை…
முகநூலில் தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்து ரூ.22 லட்சம் பரிசு பெற்ற இந்திய மாணவன்
மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அதில் பங்கேற்ற மயூர், இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதிலுள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக…
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் 1,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 232,527…
இந்தியாவில் பரவும் டெல்டா எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம்
இந்தியாவில் பரவும் டெல்டா எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து பெறப்பட்ட சிலரின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய போது இவ்விடயம் கண்டறியப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின்…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக…
எனது மகனின், இறுதிநேரம் எப்படி இருந்தது
எனது மகனின் இறுதி நேரம் எப்படி இருந்தது என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்குகிறார்கள். சுருக்கமாக பகிர்கின்றேன்.மூன்று மாதமாக கடும் வேதனையில் அவதிப்பட்ட சுதைஸ், அடிக்கடி என்னை பக்கத்தில் அழைத்து என்னை முத்திமிடுவார். முத்தமிடுவதை பல மக்கள் கண்டும் இருக்கிறார்கள்.அடிக்கடி சுவனத்தைப்பற்றி பேசுவார்.…
2021 தேசிய மீலாத் விழா, நுவரெலியா மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவையில்..
நுவரெலியா மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவயில் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா கொண்டாடுவதற்கான தீர்மானத்தை பிரதமர் மேற்கொண்டுள்ளார். தேசிய மீலாதினை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள 28 பள்ளிவாயல்களின் புனர்நிர்மான வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு மிக விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.ஹட்டன் நகர ஜும்ஆப் பள்ளிவாயல் நினைவு…
“சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்பது உண்மை” – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்
கவலையாக இருந்தாலும், எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்பது உண்மை . ஆனால், அது எப்போது நடக்கும் என்று தனக்குத் தெரியாதெனவும் தெரிவித்தார்.…
4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை
4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த நேரிடும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். பயண கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் இந்த…