மாகாண சபை தேர்தல் குறித்து பாராளுமன்ற மட்டத்தில் வினைத்திறனான தீர்மானம் எடுங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு
(இராஜதுரை ஹஷான்) தேர்தல் முறைமை தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்ற தெரிவு குழுவிடம் முன்வைத்துள்ள யோசனைகளை செயற்படுத்த பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாகாண சபை தேர்தல் குறித்து பாராளுமன்ற மட்டத்தில் வினைத்திறனான…
கொவிட் தடுப்பூசிகளால் பக்க விளைவு ஏற்படாது – கெஹலிய
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கொவிட் தடுப்பூசி ஏற்றுவதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக எந்தவொரு ஆய்விலும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று 27/2இன் கீழ் விசேட கூற்றொன்றை எழுப்பிய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன…
2025 ஆம் ஆண்டுக்குள் சகலருக்கும் தூய குடி நீர் வழங்கப்படும் – வாசுதேவ நாணயக்கார
2025 ஆம் ஆண்டுக்குள் சகலருக்கும் தூய குடி நீர் வழங்கும் வேலைத் திட்டம் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்ற…
கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தகம் மீண்டும் இடைநிறுத்தம்
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் இன்று மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 நிமிடங்களுக்கு வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஹாரஹேன பகுதியில் 2 மர்மமான சுரங்கங்கள் கண்டுபிடிப்பு
தெனியாய, விஹாரஹேன பிரதேசத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஹாரஹேன – ஆராதெனிய வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்காக வீதியின் இருபுறமும் கரைகள் வெட்டப்படும் போதே ஆரதெனிய சந்திக்கு அருகில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் ஆரம்பத்தில் இரண்டு சுரங்கப்பாதைகளாக இருப்பதாகவும்,…
களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய நெடுஞ்சாலை நிர்மாண திட்டத்திற்கு நீதிமன்றம் தடையுத்தரவு
புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையான தலங்கம ஈரநிலப்பகுதிக்கூடாக நான்கு வழித்தட உயர்மட்ட நெடுஞ்சாலை நிர்மாணிப்பதை தற்காலிகமாக தடை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிராக’ இந்த உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல்…
மின்சாரத் தடையால் பாராளுமன்றத்திற்கும் பாதிப்பு
நாடுமுழுவதிலும் மின்சாரத் தடை இன்று அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற செயற்பாடுகளில் மின்தடையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வழமையாகப் பாராளுமன்றத்துக்கு செல்பவர்களை பாராளுமன்றத்தின் நுழைவாயில் உள்ள சோதனை நிலையத்திலும், பாராளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள சோதனை நிலையத்திலும் சோதனை செய்ததன் பின்னரே, உள்ளே…
கொரோனாவினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கிடுகிடு என உயர்வு
கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது. நாட்களில் கொவிட் தொற்றுக்கு சமனான வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றன பரவி வருவதனால்,…
விண்வெளி குப்பைகளை அகற்ற லேசர்!
தொலைத்தொடர்பு, காலநிலை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது. புவியின் சுற்றுவட்டப்பாதையில் இந்தச் செயற்கைக்கோள்களுடன், செயலிழந்த செயற்கைக்கோள்களும் ஏராளம் சுற்றி வருகின்றன. இவற்றை “விண்வெளிக் குப்பை´ என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். அதிக வேகத்தில்…
எரிபொருள் தேவை தற்போது அதிகரிப்பு
நாட்டில் நாளாந்த எரிபொருள் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக் டொன்னாக இருந்த டீசலுக்கான கேள்வி தற்போது 8,000 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.…