• Wed. Jun 10th, 2026

Month: February 2022

  • Home
  • 66 பாலங்களை புனரமைப்பதற்கு, குவைட் அரசாங்கத்தின் நிதியுதவி

66 பாலங்களை புனரமைப்பதற்கு, குவைட் அரசாங்கத்தின் நிதியுதவி

எதிர்வரும் 3 வருடங்களில் 7 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் குறித்த பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பழைய…

கணவனை கொலை செய்ய வந்தவர்கள் மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவம்

மத்துகம பாலிகா வீதி பகுதியிலுள்ள வீடொன்றில்பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.உயிரிழந்த பெண்ணின் கணவனை கொலை செய்வதற்காக குறித்த சந்தேக நபர்கள்…

இறந்தவருக்கு இனிமேல் PCR பரிசோதனை அவசியம் இல்லை..

மருத்துவமனை அல்லது மருத்துவமனைக்கு வெளியில் இடம்பெறும்மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட பிரேத பரிசோதனை அதிகாரியின் விருப்பத்திற்கு…

தனியார் வகுப்பு பெண்கள் கழிப்பறையில் நவீன கெமரா பொறுத்தப் பட்ட சம்பவம். #இலங்கை

கம்பஹா நகரிலுள்ள பிரசித்திபெற்ற தனியார் வகுப்பொன்றில் பெண்கள் கழிப்பறையில் நவீன கெமரா பொறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சம்பஹா உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளாா். குறித்த நிறுவனத்தின் மேலதிக வகுப்பில் பங்குபற்றிய மாணவிகள் சிலர் இந்த…

இலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி…

2000 மில்லியன் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 25 சதவீத வரி… EPF, ETF நிதியங்களுக்கு இந்த வரி இல்லை.

இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடங்காது என நிதி அமைச்சர்…

மின்சார பஸ்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வு…

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் பொது கொள்வனவுக்கான கட்டளைகள் சமர்ப்பிக்கப்பட்டநிலையில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, அவற்றை உடனடியாகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.  போக்குவரத்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், பஸ்…

40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கையிடம் கையளித்தது இந்தியா

ஐ.ஓ.சி.யினால் வழங்கப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இந்திய உயர்ஸ்தானிகர்கோபால் பாக்லே இன்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கையளித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 40 ஆயிரம் மெட்ரிக்…

இலங்கை மாணவனின் கண்டுபிடிப்பு

தந்தை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட போது தனக்குள் ஏற்பட்ட யோசனைக்கு அமைய களுத்துறை மாவட்ட பண்டாரகமை கொத்தலாவல பிரதேசத்தை சேர்ந்த மாணவன் அருமையான கருவியை வடிவமைத்துள்ளார். ஓஷான் ரஷ்மித விக்ரமசூரிய என்ற இந்த மாணவன் பண்டாரகமை தேசிய பாடசாலையில் 10…

நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பு

இரண்டாயிரம் மில்லியன் ரூபாயை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழயர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடங்காது என நிதி…