• Sun. Oct 12th, 2025

Month: March 2022

  • Home
  • எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் எரிபொருள் விலை அதிகரிப்பை தடுத்திருக்கவே முடியாது

எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் எரிபொருள் விலை அதிகரிப்பை தடுத்திருக்கவே முடியாது

நாட்டில் தற்போது எந்தவொரு அரசாங்கம் இருந்தாலும் எரிபொருள் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தி இருக்கவே முடியாது. ஆனால், நாட்டுக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று…

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகளை சவுதியிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நேரடியாக முதலிடுமாறும் அந்நாட்டவர்களுக்கு அழைப்பு

பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத் (Faisal bin Farhan Al Saud) அவர்களிடம் தெரிவித்தார்.சவுதி அரேபியாவின்…

தீ பிடித்த நியூ டயமன்ட் கப்பல் நிறுவனம் 3,480 மில்லியன் பணத்தை, இலங்கைக்கு செலுத்தவில்லை என தெரிவிப்பு

அனர்த்தத்திற்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலிடம் இருந்து இதுவரையில் வழங்கப்படாத 3 ஆயிரத்து 480 மில்லியன் ரூபாவை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அறவுறுத்தியுள்ளது. கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு…

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அமைச்சர்கள் மீண்டும் கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்குத்…

நாட்டில் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டில் கடந்த வாரங்களாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினமும் நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J,…

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் விஷேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சற்றுமுன் பஸ் கட்டணமும் உயர்ந்தது.

புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளை நாட்டில் தற்போது ஆகக்கூடிய பஸ் கட்டணமாக 1,303 முதல்…

கெட்ட கொழுப்பபை மின்னல் வேகத்தில் விரட்டிக்கும் சக்தி வாய்ந்த பானம்… இரண்டு நிமிடத்தில் ரெடி!

கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  சக்தி புதினாவுக்கு உண்டு.  புதினா இலைகளை கொண்டு டீ போடுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் புதினா இலை – 7 தேயிலை – ஒரு டீஸ்பூன் தேன் அல்லது…

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் வழமைக்கு…

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டிற்கான 2ஆம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடந்த (07) ஆம் திகதி ஆரம்பமானதுடன், 20 மாணவர்கள் அல்லது அதற்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட வகுப்பு மாணவர்கள்…

பெண்களை அதிக அளவில் தாக்கும் கருப்பை வாய் புற்றுநோய்

பெண்களை அதிக அளவில் தாக்கும் மற்றொரு நோய் கருப்பை வாய் புற்றுநோய் ஆகும். ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இருநூறு பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உலக அளவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள்…