• Sun. Oct 12th, 2025

Month: April 2022

  • Home
  • அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை…

பேருந்துக்கு தீ வைத்த நபர் குறித்த படம் வௌியீடு!

மிரிஹான பங்கிரிவத்தை வீதியிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பத்தை ஏற்படுத்தி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) மேற்கொண்டு வருகின்றது. குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக…

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் இங்கிலாங்து அணியின் பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

IMF செல்லும் இலங்கை பிரதிநிதிகள்

இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்காவின் வெசிங்டன் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக குறித்த குழுவினர் பயணமாகவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை 5 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அலி…

மத்திய வங்கியின் அறிவிப்பு

அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலைபெறுதன்மையினை முகாமைசெய்வதற்கான நிதியியல் ஆலோசகர்களையும் சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து / முகவராண்மைகளிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொழும்பை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலுக்கு முன்பாக கட்சி சார்பற்ற மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக வெளியேறுமாறு கோரி மக்கள் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலுக்கு…

மத்திய வங்கியின் நாணய கொள்கை தொடர்பான அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி துணைநில் வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், துணைநில் கடன் வசதி வீதத்தை 14.50%…

பாராளுமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை…

பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரை ஏப்ரல் 19ஆம் திகதி முதல் நடாத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) பிற்பகல்…

நாட்டின் நிதி அமைச்சர் நானே! – அலி சப்ரி

நிதியமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த…