• Sat. Oct 11th, 2025

Month: May 2022

  • Home
  • இலங்கையிடம் இருந்து கை நழுவும் ஆசிய கிண்ண தொடர்!

இலங்கையிடம் இருந்து கை நழுவும் ஆசிய கிண்ண தொடர்!

ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடத்த திட்டமிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை நாட்டிற்கு வெளியே மாற்றுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட், ஆசிய கிரிக்கெட் சபைக்கு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று…

இலங்கையில் பட்டினி பேரவலம் ஏற்படும் ஆபத்து

நாட்டில் தற்போதுள்ள நிலையில் உணவுக்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளிடம்,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த போகத்தில் 55 சதவீத…

மேலும் ஒரு கப்பல் இலங்கைக்கு

மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பலில் இருந்து இன்று எரிவாயுவை தரையிறக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது 

பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். அத்துடன்  உயிரிழந்த  9 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன்  இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பொலிஸ்மா…

உலக வங்கி இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குகிறது.

உலக வங்கி இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க  டொலரை வழங்கும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதற்கமைய, இவ்விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அடுத்த சில மாதங்களில் இந்த நிதி…

ஆயிஷா கொலை – சாணாக்கியன் Mp, நாமல் Mp ஆகியோரின் குமுறல்கள்

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா அவர்களுக்கு எனது அழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள். மனம் கனக்கின்றது. உங்களையும் எங்கள் நாட்டின் வருங்கால சந்ததியையும் பாதுகாக்க நாங்கள் தவறிவிட்டோம். இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு சம்பந்தப்படவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கை…

மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு

இன்றும் (29) டீசலுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் இரண்டு வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (28) தெரிவித்துள்ளார். இதேவேளை, மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்துள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து…

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையில் புதிய திட்டம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் அனுமதி

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து…

நாட்டை என்னால் நிமிர்த்த முடியாவிட்டால் பதவி விலகிவிடுவேன் : ரணில் அதிரடி

“நாட்டை என்னால் நிமிர்த்த முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகிச் சென்றிடுவேன்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானம் “மற்றவர்களை போன்று எனக்குப் பதவி ஆசை இல்லை. நாட்டின்…

மரக்கறி விலைகள் 50 வீதம் அதிகரிக்கும்

அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 வீதம் அதிகரிக்கலாம் என கொழும்பு மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு வரும் மரக்கறியை ஏற்றிய சுமை ஊர்திகளில் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என சங்கத்தின்…